அரசு பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை- அமைச்சர்
தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை உளவியல் ஆலோசனை வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பாரத சாரண, சாரணியர் இயக்க மாநில தலைமை அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...