அரசு தொடக்கப் பள்ளியில் சிறுதானிய உணவு கண்காட்சி-பாரம்பரிய உணவுகளை ஆச்சரியத்துடன் பார்த்த மழலைகள்!

கரூர் மாவட்டம் க.பரமத்தி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சிறுதானிய உணவு கண்காட்சியை மழலைகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். உலகம் அறிவியல் வளர்ச்சியால் அதிவேகமாக இயங்கி வருகிறது. காலச் சக்கரத்தின் சுழற்சியில்…

View More அரசு தொடக்கப் பள்ளியில் சிறுதானிய உணவு கண்காட்சி-பாரம்பரிய உணவுகளை ஆச்சரியத்துடன் பார்த்த மழலைகள்!

சீர்காழியில் திடீரென பெயர்ந்து விழுந்த அரசு பள்ளி சமையலறை கட்டட மேற்பூச்சு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டு நகராட்சி தொடக்கப் பள்ளியின் பழுதடைந்த சமையலறை கட்டடத்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டு துறையூர்…

View More சீர்காழியில் திடீரென பெயர்ந்து விழுந்த அரசு பள்ளி சமையலறை கட்டட மேற்பூச்சு!

உ.பி.யில் முஸ்லிம் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்: விபரம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…!

வீட்டுப்பாடம் செய்யாத முஸ்லிம் மாணவரை, சக மாணவர்களை வைத்து அடித்த உ.பி. ஆசிரியர் விவகாரத்தில், வழக்கு விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உத்தரப்பிதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை…

View More உ.பி.யில் முஸ்லிம் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்: விபரம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…!

40 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்ட பள்ளி மாணவர்கள் : மலரும் நினைவுகளால் நெகிழ்ச்சி!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1980-81 கல்வி ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை வைத்தீஸ்வரன்…

View More 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்ட பள்ளி மாணவர்கள் : மலரும் நினைவுகளால் நெகிழ்ச்சி!

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளி-நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தனியார் பள்ளி அரசு பொதுத்தேர்வு மாணக்கர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தி வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த ஆறுமுகநேரியில் செயல்பட்டு வருகிறது பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளி.இப்பள்ளியில்…

View More கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளி-நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

19 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு… அன்பை பரிமாறிய அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள் – கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில், 19 ஆண்டுகளுக்கு முன்னர் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ1 லட்சம் பங்களிப்பாக அளித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை…

View More 19 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு… அன்பை பரிமாறிய அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள் – கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி!

போதிய இடமின்றி திணறும் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி: 4 ஆண்டுகளாகியும் கட்டப்படாத வகுப்பறைகள்!

திருநெல்வேலி மாநகராட்சியின் புகழ்பெற்ற பள்ளிகளில் ஒன்றான கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிட்டதட்ட 4500க்கும் அதிகமான மாணவிகள் பயின்றும் போதிய இடவசதி இல்லாததால் மாணவிகளின் கல்வி பாதிப்புக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டை தென்னகத்து ஆக்ஸ்போர்டு…

View More போதிய இடமின்றி திணறும் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி: 4 ஆண்டுகளாகியும் கட்டப்படாத வகுப்பறைகள்!

32 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்: 78 கிட்ஸின் மலரும் நினைவுகள்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் தாங்கள் படித்த பள்ளியில் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த தொட்டப்பநாயக்கணூரில் அரசு உயர்நிலைப்…

View More 32 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்: 78 கிட்ஸின் மலரும் நினைவுகள்!

திருநெல்வேலியில் தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிப் பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது 50 சதவீதத்திற்கும் அதிகமான பேருந்துகளில் முறையான வசதிகள் ஏதும் இல்லாதது கண்டுப்பிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும்…

View More திருநெல்வேலியில் தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லண்டனில் இருந்து ஆங்கிலம் கற்றுத் தரும் முன்னாள் மாணவி!

தஞ்சாவூர் மாவட்டம் மூத்தாகுறிச்சி அரசு தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இப்பள்ளியில் பயின்று தற்போது லண்டனில் வசிக்கும் முன்னாள் மாணவி ஒருவர் இணையவழி மூலமாக ஆங்கிலம் கற்பிக்கும் நெகிழ்ச்சி சம்பவம் நடந்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை…

View More அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லண்டனில் இருந்து ஆங்கிலம் கற்றுத் தரும் முன்னாள் மாணவி!