State Syllabus, Governor ,R.N ravi, Minister Anbil Mahes

“போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களிடம் கேள்வி கேட்கட்டும்” – #StateSyllabus குறித்து விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்!

ஆளுநர் போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களிடம் கேள்வி கேட்கட்டும் என பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆய்வக உதவியாளருக்கான பயிற்சி சான்றிதழ் மற்றும் பயிற்சி கட்டகம் வெளியீட்டு…

View More “போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களிடம் கேள்வி கேட்கட்டும்” – #StateSyllabus குறித்து விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்!

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.12500 ஊதிய உயர்வு – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு..!

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.12500 ஊதிய உயர்வு அளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். சென்னை டி.பி.ஐ வளாகத்தில் பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழ்நாடு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம், சமவேலைக்கு…

View More பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.12500 ஊதிய உயர்வு – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு..!

NEP க்கு மாற்றாக மாநில கல்வி கொள்கை : உயர்மட்டக் குழுவிற்கு 4மாத கால அவகாசம் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக மாநிலக் கல்விக்கொள்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உயர்மட்டக் குழுவிற்கு நான்கு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து  பள்ளிக்…

View More NEP க்கு மாற்றாக மாநில கல்வி கொள்கை : உயர்மட்டக் குழுவிற்கு 4மாத கால அவகாசம் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது..!!

 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. அமைச்சர் அன்பில் மகேஷ் முடிவுகளை வெளியிட உள்ளார். 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கியது. இந்த கல்வியாண்டில்…

View More 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது..!!

11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை முன் கூட்டியே நடத்த திட்டம் – அமைச்சர் அன்பில் மகேஷ்

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, முன்கூட்டியே பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துளளார். தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள், மார்ச்…

View More 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை முன் கூட்டியே நடத்த திட்டம் – அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசு பள்ளி மாணவர்களுடன் துபாய் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட வினாடி-வினா போட்டியில் சிறப்பாக செயல்பட்ட 68 மாணவர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியுடன் துபாய் சென்றுள்ளனர். 2021-ம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியில்…

View More அரசு பள்ளி மாணவர்களுடன் துபாய் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ்

மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று பணி செய்வதில்லை- அமைச்சர்

பள்ளிக்கல்வி துறை என்பது மற்ற துறைகளை போன்று கிடையாது. இது ஒரு சமூக சேவையாக நாம் செய்து வருகிறோம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்…

View More மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று பணி செய்வதில்லை- அமைச்சர்

அரசு பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை- அமைச்சர்

தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை  உளவியல் ஆலோசனை வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பாரத சாரண, சாரணியர் இயக்க மாநில தலைமை அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்…

View More அரசு பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை- அமைச்சர்

குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்- அமைச்சர் அன்பில் மகேஷ்

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த…

View More குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்- அமைச்சர் அன்பில் மகேஷ்