ஒரே மாதத்தில் சென்னை மாநகராட்சி 248 டெண்டர்களை வெளியிட்டிருப்பது எப்படி சாத்தியமாகியது? நயினார் நாகேந்திரன்!

பிப்ரவரி மாதத்தில் மட்டுமே சென்னை பெருநகர மாநகராட்சி 248 டெண்டர்களை வெளியிட்டிருப்பது எப்படி சாத்தியமாகியது என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More ஒரே மாதத்தில் சென்னை மாநகராட்சி 248 டெண்டர்களை வெளியிட்டிருப்பது எப்படி சாத்தியமாகியது? நயினார் நாகேந்திரன்!

சென்னையில் நாளை முதல் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு தடை!

சென்னை மாநகராட்சியில் பிட்புல் (PIT BULL) மற்றும் ராட்வீலர் (ROTTWEILLER) இன வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

View More சென்னையில் நாளை முதல் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு தடை!

‘குப்பையிலிருந்து மின்சாரம்’ – கொடுங்கையூர் எரி உலை திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில், குப்பையில் இருந்து மின்சாரம்
தயாரிக்கும் எரி உலை திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த செய்தி
தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

View More ‘குப்பையிலிருந்து மின்சாரம்’ – கொடுங்கையூர் எரி உலை திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை – சென்னை மாநகராட்சி விளக்கம்!

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிதாக 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

View More தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை – சென்னை மாநகராட்சி விளக்கம்!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதம் – 200 கவுன்சிலர்களில் வெறும் 87 பேர் பங்கேற்பு!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதத்தில் பாதிக்கு மேலான கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை..

View More சென்னை மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதம் – 200 கவுன்சிலர்களில் வெறும் 87 பேர் பங்கேற்பு!

ரவிச்சந்திரன் அஸ்வின் பெயரில் சாலை – சென்னை மாநகராட்சி ஒப்புதல்!

இந்திய சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். பார்டர் – காவஸ்கர் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியுடன் சென்ற…

View More ரவிச்சந்திரன் அஸ்வின் பெயரில் சாலை – சென்னை மாநகராட்சி ஒப்புதல்!

திருவள்ளுவர் தினம் – சென்னையில் இறைச்சி கடைகளை மூட உத்தரவு!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (ஜன. 15) சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இறைச்சிக் கூடங்களை மூட அரசு உத்தரவு பிறத்துள்ளது. 

View More திருவள்ளுவர் தினம் – சென்னையில் இறைச்சி கடைகளை மூட உத்தரவு!

கால்பந்து திடல்களை தனியார்மயமாக்கும் தீர்மானத்தை வாபஸ் பெற்றது #Chennai மாநகராட்சி!

மாநகராட்சிக்கு உட்பட்ட கால்பந்து திடல்களை தனியாா்மயமாக்கும் தீர்மானத்தை வாபஸ் பெறுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று (அக்.29)…

View More கால்பந்து திடல்களை தனியார்மயமாக்கும் தீர்மானத்தை வாபஸ் பெற்றது #Chennai மாநகராட்சி!
Attention people of #Chennai.. Spot Fine if you throw garbage in public places - test trial begins!

#Chennai மக்களே உஷார்…பொது இடங்களில் குப்பை கொட்டினால் Spot Fine | தொடங்கியது சோதனை முயற்சி!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை விதிகளை மீறி கொட்டுபவர்கள், எரிப்பவர்களுக்கான அபராத தொகை உயர்த்தப்பட்டது. இந்த அபராதத்தை ஸ்பாட் பைன் முறையில் வசூலிக்க சோதனை முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. வந்தாரை வரவேற்று வாழ வைக்கும்…

View More #Chennai மக்களே உஷார்…பொது இடங்களில் குப்பை கொட்டினால் Spot Fine | தொடங்கியது சோதனை முயற்சி!

வெளுக்கப்போகும் வடகிழக்கு பருவமழை… சொந்தமாக 36 படகுகளை வாங்கிய #GreaterChennai Corporation!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக, 36 சிறிய வகை படகுகளை சென்னை மாநகராட்சி சொந்தமாக வாங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகமாகவே இருந்தது. இதனைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழை இம்முறை வடதமிழகத்தில் இயல்பைவிட அதிகமாகவும், தென்தமிழகத்தில்…

View More வெளுக்கப்போகும் வடகிழக்கு பருவமழை… சொந்தமாக 36 படகுகளை வாங்கிய #GreaterChennai Corporation!