“நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பள்ளிகளுக்கு ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழ் (TC) கேட்டு வற்புறுத்தக்கூடாது!” -உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழை வற்புறுத்த கூடாது என தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, பள்ளி கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கொரோனா…

View More “ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழ் (TC) கேட்டு வற்புறுத்தக்கூடாது!” -உயர் நீதிமன்றம் உத்தரவு!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 13 முதல் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.  மக்களவை தேர்தல்…

View More பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை!

தகைசால் பள்ளிகள் மற்றும் மாதிரி பள்ளிகள் என்றால் என்ன? ஒரு அறிமுகம்

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளை மாற்றும் விதமாக பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சிகைள முன்னெடுத்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தமிழகத்தில் மாதிரி…

View More தகைசால் பள்ளிகள் மற்றும் மாதிரி பள்ளிகள் என்றால் என்ன? ஒரு அறிமுகம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை- அமைச்சர்

தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை  உளவியல் ஆலோசனை வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பாரத சாரண, சாரணியர் இயக்க மாநில தலைமை அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்…

View More அரசு பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை- அமைச்சர்

அரசுப் பள்ளியில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்ட அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை திரும்பும் வழியில் திருவள்ளூர் மாவட்டம் வடகரை அரசு ஆண்கள்…

View More அரசுப் பள்ளியில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

கொரோனா காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம்

ஊரடங்கு காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்குக் குழந்தைத் திருமணம் நடத்தப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் பள்ளியில் இடை நின்றிருந்தால் அவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில்…

View More கொரோனா காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம்

பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அறிவிப்பு

பள்ளிகள் திறப்பு எப்போது என்பது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2022-2023 கல்வியாண்டுக்கான நாட்காட்டியை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இன்று வெளியிட்டார். பள்ளி…

View More பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அறிவிப்பு