34.5 C
Chennai
May 26, 2024

Search Results for: மனித கழிவு

முக்கியச் செய்திகள் தமிழகம்

மனித கழிவு அகற்ற புதிய கருவி!

G SaravanaKumar
மனித கழிவுகளை அகற்றும் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மனித கழிவுகளை அகற்றும் போது ஏற்படும் விபத்துகளால், துப்புரவு தொழிலாளிகள் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழும் சோகம் இன்றும் தொடரும் நிலையில், அதை முற்றாக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சேகுவாரா இருந்திருந்தால் வேங்கைவயலில் மனித கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்து குரல் கொடுத்திருப்பார்- திருமாவளவன் பேச்சு

Jayasheeba
சேகுவாரா இன்று இருந்தால் வேங்கை வயலில் மனித கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்து, எதிர்த்து குரல் கொடுத்து இருப்பார் என திருமாவளன் எம்பி தெரிவித்துள்ளார். சென்னை பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்திய...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“விழுப்புரம் கிணற்றில் இருந்தது மனிதக் கழிவு அல்ல” – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

Web Editor
விழுப்புரம் அருகே கிணற்றில் மனித கழிவு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,  கிணற்றில் இருந்தது தேன் அடை என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பாளையம் எனும் கிராமத்தில் 100-க்கும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம்: வேங்கைவயலில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணன் ஆய்வு

Web Editor
குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வேங்கைவயல் கிராமத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயாணன் ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிச.26ம் தேதி குடிநீர் தொட்டியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வேங்கை வயல் விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

Web Editor
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது குறித்து பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்...
தமிழகம் செய்திகள்

தென்காசியில் ரூ.10 கோடியில் கட்டப்படும் சுத்திகரிப்பு நிலைய அடிக்கல் நாட்டு விழா!

Web Editor
தென்காசியில், ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் சுத்திகரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் நடைபெற்றது. தென்காசி, சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீர் மற்றும் கசடு...
தமிழகம் செய்திகள்

அரணி அருகே பாதுகாப்பு கவசங்கள் அணியாமல் கழிவுகளை அகற்றிய தூய்மைப் பணியாளரின் அவலம்!

Web Editor
ஆரணி அருகே எவ்வித பாதுகாப்பு கவசங்களும் அணியாமல் கழிவு நீர் கால்வாய்களில் இறங்கி கழிவுகளை தூய்மைப் பணியாளர் அகற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் நகராட்சியில் உள்ள...
தமிழகம் செய்திகள்

மதுரையில் பாதுகாப்பு கவசமின்றி கழிவுகளை அகற்றிய தூய்மைப்பணியாளர்கள்!

Web Editor
மதுரை  நாராயணபுரம் பகுதியில் உரிய பாதுகாப்பு கவசம் இன்றி கழிவுகளை அகற்றும் பணியில் மாநராட்சி துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சிக்குட்டபட்ட விரிவாக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்படாத நிலையில் சிறய அளவில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நீர்த்தேக்க தொட்டியின் மேல் கிடந்த கழிவுகள் – ராணிப்பேட்டையில் பரபரப்பு!

Jeni
ராணிப்பேட்டையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் நீர்த்தேக்க தொட்டியில் மனித மற்றும் விலங்குகளின் கழிவுகள் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இங்கிருந்து வ.உ.சி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சிபிஐக்கு மாற்றிய போதிலும் நடவடிக்கை இல்லை – உயர்நீதிமன்ற நீதிபதிகள்

Web Editor
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓய்வு பெற்று சென்று விடும் நிலை உள்ளது என்று...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy