கரூர் சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு முதலமைச்சருக்கு அனுராக் சிங் தாக்கூர் எம்.பி கடிதம் அனுப்பியுள்ளார்.
View More கரூர் கூட்ட நெரிசல் : முதலமைச்சரிடம் விளக்கம் கேட்டு அனுராக் சிங் தாக்கூர் எம்.பி கடிதம்!Explanation
“ஆகஸ்டு 9ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவிற்கும், பாமகவிற்கும் தொடர்பில்லை” – ராமதாஸ் தரப்பில் விளக்கம்!
ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் பொதுக்குழுவிற்கும், பாமகவிற்கும் தொடர்பில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
View More “ஆகஸ்டு 9ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவிற்கும், பாமகவிற்கும் தொடர்பில்லை” – ராமதாஸ் தரப்பில் விளக்கம்!“காமராஜர் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்” – திருச்சி சிவா எம்.பி. விளக்கம்!
கல்விக்கண் திறந்த காமராஜர் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என்று எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
View More “காமராஜர் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்” – திருச்சி சிவா எம்.பி. விளக்கம்!ஆளுநருக்கு எதிரான வழக்கு – குடியரசு தலைவர் மூலம் விளக்கம் கேட்ட மத்திய அரசு … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் குடியரசுத் தலைவர் மூலம் விளக்கம் கேட்ட மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More ஆளுநருக்கு எதிரான வழக்கு – குடியரசு தலைவர் மூலம் விளக்கம் கேட்ட மத்திய அரசு … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!“விழுப்புரம் கிணற்றில் இருந்தது மனிதக் கழிவு அல்ல” – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
விழுப்புரம் அருகே கிணற்றில் மனித கழிவு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கிணற்றில் இருந்தது தேன் அடை என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பாளையம் எனும் கிராமத்தில் 100-க்கும்…
View More “விழுப்புரம் கிணற்றில் இருந்தது மனிதக் கழிவு அல்ல” – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!“மக்கள் மனங்களை வெல்ல இந்தியா கூட்டணிக்கு எந்தச் சவாலும் இல்லை!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமுகமான முறையில் நடந்து வருகிறது. தேர்தல் களத்தில் ஒரு சில சவால்கள் எல்லாத் தரப்புக்கும் இருக்கும். ஆனால் மக்கள் மனங்களை வெல்வதில் இந்தியா கூட்டணிக்கு எந்தச் சவாலும் இல்லை…
View More “மக்கள் மனங்களை வெல்ல இந்தியா கூட்டணிக்கு எந்தச் சவாலும் இல்லை!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம் – சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் விளக்கம்..!
எண்ணூர் கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பைப் லைனில் இருந்து அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட விவகாரம் குறித்து, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
View More எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம் – சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் விளக்கம்..!சுத்திகரிப்பு நிலையத்தில் அதிகப்படியான வெள்ள நீர் புகுந்ததால் கடலில் கச்சா எண்ணெய் கலந்தது – சிபிசிஎல் விளக்கம்
எண்ணூர் கால்வாயில் கச்சா எண்ணெய் கலக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சிபிசிஎல் நிறுவனம், சுத்திகரிப்பு நிலையத்தில் குழாய் கசிவு இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு…
View More சுத்திகரிப்பு நிலையத்தில் அதிகப்படியான வெள்ள நீர் புகுந்ததால் கடலில் கச்சா எண்ணெய் கலந்தது – சிபிசிஎல் விளக்கம்“யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்” – பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம் என பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை…
View More “யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்” – பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!மன்சூர் அலிகான் விவகாரம்: நடிகை த்ரிஷா தரப்பு விளக்கத்தை கேட்டு காவல்துறை கடிதம்…
நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சை வகையில் பேசிய வழக்கில், நடிகை த்ரிஷா தரப்பு விளக்கத்தை கேட்டு சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர். நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா…
View More மன்சூர் அலிகான் விவகாரம்: நடிகை த்ரிஷா தரப்பு விளக்கத்தை கேட்டு காவல்துறை கடிதம்…