ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் – ஜூலை 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!

ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு ஜூலை 7 ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

View More ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் – ஜூலை 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!

வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை… நொடிப்பொழுதில் நடந்த சோகம்!

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தை தண்ணீர் பக்கெட்டில் விழுந்து உயிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

View More வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை… நொடிப்பொழுதில் நடந்த சோகம்!

மாயமான ஊராட்சி செயலாளர் குட்டையில் சடலமாக மீட்பு… ராணிப்பேட்டையில் அதிர்ச்சி!

ராணிப்பேட்டை அருகே கல்குவாரி குட்டையில் ஊராட்சி செயலாளர் உடல் மிதந்த மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More மாயமான ஊராட்சி செயலாளர் குட்டையில் சடலமாக மீட்பு… ராணிப்பேட்டையில் அதிர்ச்சி!

“மாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது” – CISF 56வது ஆண்டுவிழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு!

மாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

View More “மாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது” – CISF 56வது ஆண்டுவிழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு!

ராணிப்பேட்டையில் டிரோன்கள் பறக்க தடை… காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு!

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகையை ஒட்டி ராணிப்பேட்டையில் நாளை மற்றும் நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

View More ராணிப்பேட்டையில் டிரோன்கள் பறக்க தடை… காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு!

நாதக ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர்கள் விலகல்!

நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

View More நாதக ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர்கள் விலகல்!

“காவல் நிலையம் கூட பாதுகாப்பான இடம் இல்லை” – #EPS கண்டனம்!

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்,

View More “காவல் நிலையம் கூட பாதுகாப்பான இடம் இல்லை” – #EPS கண்டனம்!

ராணிப்பேட்டை | இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் மருத்துவம் பார்ப்பதாக மக்கள் குற்றச்சாட்டு!

ராணிப்பேட்டை மாவட்டம் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் மருத்துவம் பார்ப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புன்னையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்…

View More ராணிப்பேட்டை | இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் மருத்துவம் பார்ப்பதாக மக்கள் குற்றச்சாட்டு!

மொஹரம் பண்டிகை : ராணிப்பேட்டை அருகே இஸ்லாமியர்கள் தீயில் இறங்கி நேர்த்திக்கடன்!

மொஹரம் பண்டிகையை ஒட்டி ராணிப்பேட்டை அருகே இஸ்லாமியர்கள் தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.  மொஹரம் என்பது இஸ்லாமியர்களின் காலண்டரில் வரும் முதல் மாதமாகும். இது இஸ்லாமிய புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள் முக்கிய பண்டிகைகளான ரம்ஜான்…

View More மொஹரம் பண்டிகை : ராணிப்பேட்டை அருகே இஸ்லாமியர்கள் தீயில் இறங்கி நேர்த்திக்கடன்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின்…

View More தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!