மலப்புரத்தில் கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் பணி தீவிரம்!

கேரள மாநிலம் மலப்புரம் அருகே தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்த காட்டு யானையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

View More மலப்புரத்தில் கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் பணி தீவிரம்!

“விழுப்புரம் கிணற்றில் இருந்தது மனிதக் கழிவு அல்ல” – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

விழுப்புரம் அருகே கிணற்றில் மனித கழிவு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,  கிணற்றில் இருந்தது தேன் அடை என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பாளையம் எனும் கிராமத்தில் 100-க்கும்…

View More “விழுப்புரம் கிணற்றில் இருந்தது மனிதக் கழிவு அல்ல” – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

நீச்சல் பழக சென்ற போது கிணற்றில் மூழ்கி மாமன், மருமகன் உயிரிழப்பு!

உசிலம்பட்டி அருகே கிணற்றில் நீச்சல் பழக சென்ற போது நீரில் மூழ்கி மாமன் மற்றும் மருமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த் என்ற…

View More நீச்சல் பழக சென்ற போது கிணற்றில் மூழ்கி மாமன், மருமகன் உயிரிழப்பு!

ஆயன்குளம் அதிசய கிணறு மீண்டும் தண்ணீரை உள்வாங்கிறது – விவசாயிகள் மகிழ்ச்சி!

நெல்லை மாவட்டத்தில் ஆயன்குளம் அதிசய கிணறு தண்ணீரை உள்வாங்கவில்லை என சமூக வலைதளங்களில் வந்த நிலையில், தற்போது கிணறு தண்ணீரை உள்வாங்குவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.  நெல்லை மாவட்டத்தில் உள்ள திசையன்விளை ஆயன்குளம் படுகையில் முதுமொத்தான்மொழியை…

View More ஆயன்குளம் அதிசய கிணறு மீண்டும் தண்ணீரை உள்வாங்கிறது – விவசாயிகள் மகிழ்ச்சி!

உணவு தேடி ஊருக்குள் புகுந்த காட்டெருமை; கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்

சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து ஊருக்குள் இரைத் தேடி வந்த காட்டெருமை கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள்…

View More உணவு தேடி ஊருக்குள் புகுந்த காட்டெருமை; கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்

உத்திரமேரூர் அருகே கிணறு தூர்வாரும்போது அம்மன் சிலை கண்டெடுப்பு

உத்திரமேரூர் அருகே பஞ்சாயத்து கிணறு தூர்வாரும் பணியின் போது 4அடி உயரம் கொண்ட அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே களியாம்பூண்டி ஊராட்சி, எம்ஜிஆர் நகர் ஏரிகரையில் பஞ்சாயத்து பொது கிணறு…

View More உத்திரமேரூர் அருகே கிணறு தூர்வாரும்போது அம்மன் சிலை கண்டெடுப்பு

நெல்லை : தண்ணீர் குறையாத அதிசய கிணற்றின் மர்மம் விலகியது

நெல்லை அருகே தண்ணீர் நிரம்பாமல் உள்ள அதிசய கிணற்றில் சுண்ணாம்பு பாறைகளால் ஆன குகைகள் உள்ளதே காரணம் என ஐஐடி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.   நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த ஆயன்குளத்தில் அதிசயக் கிணறு…

View More நெல்லை : தண்ணீர் குறையாத அதிசய கிணற்றின் மர்மம் விலகியது