குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம்: வேங்கைவயலில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணன் ஆய்வு

குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வேங்கைவயல் கிராமத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயாணன் ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிச.26ம் தேதி குடிநீர் தொட்டியில்…

View More குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம்: வேங்கைவயலில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணன் ஆய்வு

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலின் 3ம் நாள் பூச்சொரிதல் விழா!

பொன்னமராவதியில் அமைந்துள்ள பட்டமரத்தான் கோயிலின் மூன்றாம் நாள்  திருவிழாவையொட்டி,  பூச்சொரிதல் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், ஊரின் மையத்தில் காவல் தெய்வமாக மக்களை காத்து வரும் பட்டமரத்தான் கோயில் வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக…

View More பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலின் 3ம் நாள் பூச்சொரிதல் விழா!

கோலாகலமாக நடந்த பட்டமரத்தான் கோயிலின் 63ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா!

பொன்னமராவதியில் உள்ள பட்டமரத்தான் கோயிலில் 63 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க…

View More கோலாகலமாக நடந்த பட்டமரத்தான் கோயிலின் 63ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா!

கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

பொன்னமராவதி அருகே ஆலங்குடி கிராமத்தில் உள்ள பெரிய கன்மாயில் மீன் பிடித்  திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.  இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே…

View More கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

7 ஆண்டுகளுக்குப் பின் விமரிசையாக நடந்த ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் கரகம் எடுப்பு விழா!

பொன்னமராவதியில் உள்ள ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில், 7 ஆண்டுக்கு பின் நடைபெற்ற கரகம் எடுப்பு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபாடு செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள இராமலிங்க சௌடாம்பிகை…

View More 7 ஆண்டுகளுக்குப் பின் விமரிசையாக நடந்த ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் கரகம் எடுப்பு விழா!

நார்த்தாமலை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு!

புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 600 காளைகள் மற்றும் 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் தேர்…

View More நார்த்தாமலை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு!