தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓய்வு பெற்று சென்று விடும் நிலை உள்ளது என்று…
View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சிபிஐக்கு மாற்றிய போதிலும் நடவடிக்கை இல்லை – உயர்நீதிமன்ற நீதிபதிகள்உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்க கோரிய வழக்கு: சுகாதாரத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை, திருச்சி, தஞ்சை அரசு மருத்துவமனைகளில் வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்க கோரிய வழக்கில், சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கல்வியியல் துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புற்றுநோய், HIV…
View More வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்க கோரிய வழக்கு: சுகாதாரத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுமாணவர்களின் சடலத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் -நீதிபதி அறிவுரை
இறந்து போன மாணவரின் உடலை வைத்து அரசியல் செய்வது தற்போது வழக்கமாகி வருகிறது. அதற்கு உதாரணம் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கு என நீதிபதி கூறினார். தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகம் உயர்நீதிமன்ற…
View More மாணவர்களின் சடலத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் -நீதிபதி அறிவுரை“எது வேண்டுமானாலும் பேசலாமா”: சாட்டை துரைமுருகன் வழக்கில் கேள்வி
யூடியூப் வைத்துக் கொண்டு கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் பேசலாமா என உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட…
View More “எது வேண்டுமானாலும் பேசலாமா”: சாட்டை துரைமுருகன் வழக்கில் கேள்விஇந்தி மொழியை ஏன் கற்கக் கூடாது? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது எனக் கூறியுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஏன் இந்தி மொழியைக் கற்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்…
View More இந்தி மொழியை ஏன் கற்கக் கூடாது? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்விநீதிமன்றங்களில் ஆன்லைனில் மட்டுமே வழக்குகள் விசாரணை!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வருகிற 23ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நீதிமன்றத்திற்கு வருவோரின் எண்ணிக்கையை குறைத்து…
View More நீதிமன்றங்களில் ஆன்லைனில் மட்டுமே வழக்குகள் விசாரணை!தமிழை நீதிமன்ற மொழியாக அறிவிக்கக்கோரி வழக்கு!
தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரிய மனுவில், மாநில தமிழ் மற்றும் கலாச்சாரத்துறை தலைமைச் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், திருச்சியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் பொதுநல…
View More தமிழை நீதிமன்ற மொழியாக அறிவிக்கக்கோரி வழக்கு!மீனவர்களை மீட்கக்கோரி மனுத்தாக்கல்!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 54 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கச்சத் தீவுக்கு…
View More மீனவர்களை மீட்கக்கோரி மனுத்தாக்கல்!விலங்குகள் கடத்தல் வழக்கு; வனவிலங்கு தலைமை பாதுகாவலர் பதிலளிக்க உத்தரவு!
கடத்தப்படும் வனவிலங்குகளின் தந்தம், தோல் பொருள்கள் குறித்து நேரடி ஆய்வு செய்யக்கோரிய வழக்கில், தமிழக வனவிலங்கு முதன்மை தலைமை பாதுகாவலர் பதிலளிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கடத்தல்காரர்களிடம் இருந்து வனவிலங்குகளின் தந்தம், தோல், பற்கள்…
View More விலங்குகள் கடத்தல் வழக்கு; வனவிலங்கு தலைமை பாதுகாவலர் பதிலளிக்க உத்தரவு!