பாதிக்கப்பட்ட வேங்கை வயல் மக்களுக்கு, முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும் சமூகநீதி இது தானா? என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “வேங்கை வயல் மக்களுக்கான சமூகநீதி இது தானா?” – மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!Vengai Vayal
வேங்கைவயல் விவகாரம் – அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு மேலும் 1 மாத காலம் அவகாசம்!
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில்…
View More வேங்கைவயல் விவகாரம் – அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு மேலும் 1 மாத காலம் அவகாசம்!வேங்கைவயல் விவகாரம்: “2 ஆண்டுகள் ஆகியும் ஒருவர் கூட கைது செய்யப்படாதது ஏன்?” – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
வேங்கைவயல் விவகாரத்தில் 2 ஆண்டுகளாகியும் இதுவரை ஒரு குற்றவாளியை கூட கைது செய்யாதது ஏன்? என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில்…
View More வேங்கைவயல் விவகாரம்: “2 ஆண்டுகள் ஆகியும் ஒருவர் கூட கைது செய்யப்படாதது ஏன்?” – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை – நீதியரசர் சத்யநாராயணன் பேட்டி!
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் செல்வதால், சிபிஐ விசாரணை தேவையில்லையென நீதியரசர் சத்திய நாராயணன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில்…
View More வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை – நீதியரசர் சத்யநாராயணன் பேட்டி!குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம்: வேங்கைவயலில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணன் ஆய்வு
குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வேங்கைவயல் கிராமத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயாணன் ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிச.26ம் தேதி குடிநீர் தொட்டியில்…
View More குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம்: வேங்கைவயலில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணன் ஆய்வுவேங்கை வயல் விவகாரத்தில் 11 பேரிடம் DNA பரிசோதனை; CBCID போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் அந்த பகுதியை சேர்ந்த 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை ரத்த பரிசோதனை எடுப்பதற்கு சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்…
View More வேங்கை வயல் விவகாரத்தில் 11 பேரிடம் DNA பரிசோதனை; CBCID போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவுதலித் கிறிஸ்தவர் தொடர்பான தனி தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்தது – திருமாவளவன் பேட்டி
தலித் கிறிஸ்தவர் தொடர்பான தனி தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளரை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன்…
View More தலித் கிறிஸ்தவர் தொடர்பான தனி தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்தது – திருமாவளவன் பேட்டிவேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்ததுதான் திராவிட மாடலா? : எல்.முருகன் கேள்வி
வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை தியாகராய நகரில் பாஜக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், மத்திய இணை…
View More வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்ததுதான் திராவிட மாடலா? : எல்.முருகன் கேள்விவேங்கைவயல் விவகாரம்: அதிரடி காட்டிய சென்னை உயர் நீதிமன்றம்
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான சிபிசிஐடி விசாரணையை கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதியை ஏன் நியமிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…
View More வேங்கைவயல் விவகாரம்: அதிரடி காட்டிய சென்னை உயர் நீதிமன்றம்வேங்கை வயல் விவகாரம்: நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர்
வேங்கை வயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேலே ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி பட்டியலின மக்கள்…
View More வேங்கை வயல் விவகாரம்: நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர்