ஒவ்வொரு முறையும் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் மவுனம் காக்கிறார்கள் என்று ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
View More “நீதி கெஞ்சி கேட்பதல்ல, போராடிப் பெறுவது” – ராகுல்காந்தி பதிவு!justice
”நீதி என்பது நாட்டின் கடைசி மனிதனுக்கு முதலில் கிடைக்க வேண்டும், அதுவே உண்மையான நீதி” – இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் பேச்சு..!
நாட்டின் கடைசி குடிமகனுக்கு தான் நீதித்துறை முன்னுரிமை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் பேசியுள்ளார்.
View More ”நீதி என்பது நாட்டின் கடைசி மனிதனுக்கு முதலில் கிடைக்க வேண்டும், அதுவே உண்மையான நீதி” – இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் பேச்சு..!“நீதியரசரின் சான்றாண்மையைப் பெரிதும் போற்றிப் பெருமிதம் கொள்கிறோம்” – வைரமுத்து பதிவு!
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்றதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “நீதியரசரின் சான்றாண்மையைப் பெரிதும் போற்றிப் பெருமிதம் கொள்கிறோம்” – வைரமுத்து பதிவு!“மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றிவிட்டார்” … “எனக்கும் என் குழந்தைக்கும் நீதி வேண்டும்” – ஜாய் கிரிஸில்டா புகார்!
நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் க்ரிஸல்டா சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
View More “மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றிவிட்டார்” … “எனக்கும் என் குழந்தைக்கும் நீதி வேண்டும்” – ஜாய் கிரிஸில்டா புகார்!“பேரூராட்சி தலைவர் மீது நடிவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரமில்லை” – தூய்மை பணியாளர் மரண வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதில்!
திருச்செந்தூர் அருகே சாதிய வன்கொடுமையால் விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட தூய்மை பணியாளர் மரணத்திற்கு இரண்டு ஆண்டுகளை கடந்தும் கிடைக்காத நீதி…
View More “பேரூராட்சி தலைவர் மீது நடிவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரமில்லை” – தூய்மை பணியாளர் மரண வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதில்!சாதிய வன்கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட தூய்மை பணியாளர்… 2 ஆண்டுகள் கடந்தும் கிடைக்காத நீதி!
திருச்செந்தூர் அருகே சாதிய வன்கொடுமையால் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட தூய்மை பணியாளர் மரணத்திற்கு இரண்டு ஆண்டுகளை கடந்தும் நீதி கிடைக்கவில்லை என உறவினர்கள் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளனர்.
View More சாதிய வன்கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட தூய்மை பணியாளர்… 2 ஆண்டுகள் கடந்தும் கிடைக்காத நீதி!மருத்துவ மாணவி கொலை விவகாரம் : பிரதமரை சந்தித்து நீதி கேட்க விரும்புகிறோம் – மாணவியின் தயார் பேட்டி !
கொல்கத்தா பெண் மருத்துவரின் தாயார் பிரதமரை நேரில் சந்தித்து நீதி கேட்க விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
View More மருத்துவ மாணவி கொலை விவகாரம் : பிரதமரை சந்தித்து நீதி கேட்க விரும்புகிறோம் – மாணவியின் தயார் பேட்டி !புதுச்சேரியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – மீனவர்கள் நியாயம் கேட்டு பணி புறக்கணிப்பு !
புதுச்சேரியில் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கேட்டு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் புறக்கணித்துள்ளனர்.
View More புதுச்சேரியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – மீனவர்கள் நியாயம் கேட்டு பணி புறக்கணிப்பு !61 நாட்களில் நீதி – சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு மரண தண்டனை!
மேற்கு வங்கத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்ற வழக்கில், 19 வயது இளைஞருக்கு மரண தண்டனை அளித்து வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பெரும் வரவேற்பறைப் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தின் தெற்கு 24…
View More 61 நாட்களில் நீதி – சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு மரண தண்டனை!“நீதித்துறை அதிகாரிகளின் வேலையை ஊடகங்கள் செய்யக் கூடாது” – #Kerala உயர்நீதிமன்றம் காட்டம்!
நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணை அல்லது குற்றவியல் வழக்குகள் குறித்து செய்திகள் வெளியிடும்போது விசாரணை மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் வேலையை ஊடகங்கள் செய்யக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்…
View More “நீதித்துறை அதிகாரிகளின் வேலையை ஊடகங்கள் செய்யக் கூடாது” – #Kerala உயர்நீதிமன்றம் காட்டம்!