தென்காசியில் ரூ.10 கோடியில் கட்டப்படும் சுத்திகரிப்பு நிலைய அடிக்கல் நாட்டு விழா!
தென்காசியில், ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் சுத்திகரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் நடைபெற்றது. தென்காசி, சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீர் மற்றும் கசடு...