தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் தொடங்கியது ஆலோசனை கூட்டம்….

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார் என்பதை முடிவு செய்ய டெல்லியில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.  கடந்த 2021ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபுவை…

View More தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் தொடங்கியது ஆலோசனை கூட்டம்….

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை; ஹரியானாவில் தனிப்படை போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில் தமிழ்நாடு தனிப்படை போலீசார் ஹரியானாவில் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோயில் 10ஆவது தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள் நேற்று முன்…

View More திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை; ஹரியானாவில் தனிப்படை போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை

கல்வி நிறுவனங்களில் ராக்கிங்கில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை -டிஜிபி சைலேந்திரபாபு

கல்வி நிறுவனங்களில் ராக்கிங் மற்றும் அது தொடர்பாகப் புகார்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி…

View More கல்வி நிறுவனங்களில் ராக்கிங்கில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை -டிஜிபி சைலேந்திரபாபு