திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை; உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 காவலர்கள் பணியிடமாற்றம்

திருவண்ணாமலை ஏடிஎம்  கொள்ளை விவகாரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோயில் 10ஆவது தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள் இரண்டு தினங்களுக்கு…

View More திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை; உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 காவலர்கள் பணியிடமாற்றம்

சென்னை: பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் காவல்துறை அதிகாரிகள் – குழு அமைத்து டிஜிபி உத்தரவு

சென்னை பெருநகர காவல் துறை மூன்றாக பிரிக்கப்பட்ட பின், மூன்று மாநகர காவல் ஆணையரகங்கள் இடையே பணியிடமாறுதலுக்கு குழு அமைக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.   தமிழகத்தில் கூடுதல் எஸ்பி பணியிடங்களுக்கு பணியிட மாற்றம்,…

View More சென்னை: பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் காவல்துறை அதிகாரிகள் – குழு அமைத்து டிஜிபி உத்தரவு