திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை; ஆந்திரா,கர்நாடகா எல்லையில் போலீசார் தீவிர சோதனை
திருவண்ணாமலையில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை தொடர்பாக ஆந்திரா, கர்நாடகா எல்லையில் போலீசார் விடிய விடிய தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோவில் 10ஆவது தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள்...