உத்தரபிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More உத்தரபிரதேசத்தில் கால்வாயில் பாய்ந்த கார் – 11 பேர் உயிரிழப்பு!Police Investigation
சிவகங்கையில் இளைஞர் வெட்டிக் கொலை – காவல்துறையினர் விசாரணை!
சிவகங்கை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை காரில் வந்த கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More சிவகங்கையில் இளைஞர் வெட்டிக் கொலை – காவல்துறையினர் விசாரணை!சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு – 6 காவலர்கள் சஸ்பெண்ட்!
சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
View More சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு – 6 காவலர்கள் சஸ்பெண்ட்!சிவகங்கை : பக்தரின் நகை மாயமான விவகாரம் – போலீஸ் விசாரணையில் கோயில் ஊழியர் உயிரிழப்பு!
சிவகங்கையில் கோயிலுக்கு வந்த பக்தரின் தங்க நகை மாயமான விவகாரத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கோயில் தற்காலிக ஊழியர் உயிரிழந்துள்ளார்.
View More சிவகங்கை : பக்தரின் நகை மாயமான விவகாரம் – போலீஸ் விசாரணையில் கோயில் ஊழியர் உயிரிழப்பு!ஆடு, கோழி திருட வந்தவர்களை அடித்து கொன்ற ஊர் மக்கள் – காவல்துறை விசாரனை!
சிவகங்கையில் நள்ளிரவு ஆடு, கோழி திருட வந்த இரண்டு பேரை பிடித்து கிராம மக்கள் அடித்ததில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
View More ஆடு, கோழி திருட வந்தவர்களை அடித்து கொன்ற ஊர் மக்கள் – காவல்துறை விசாரனை!ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு!
விழுப்புரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு!ஒரே நாளில் 5 இடங்களில் அடுத்தடுத்து கொள்ளை – திருத்தணி நகராட்சியில் அதிர்ச்சி!
திருத்தணி நகராட்சியில் உள்ள 5 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி நகராட்சியில் ஒரே நாளில் ஊருக்குச் சென்ற 5 நபர்களின் வீடுகளைஉடைத்து 41 சவரன் நகை,…
View More ஒரே நாளில் 5 இடங்களில் அடுத்தடுத்து கொள்ளை – திருத்தணி நகராட்சியில் அதிர்ச்சி!கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே ‘டாக்குமென்ட்ரி படம்’ எடுக்க முயற்சி – ரஷ்யாவைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை!
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே ‘டாக்குமென்ட்ரி’ படம் எடுக்க முயன்ற ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட ஒன்பது பேரிடம் கூடங்குளம் போலீசார் விசாரணை நடத்தினர். ரஷ்யாவின் அணுசக்தி துறைக்கு சொந்தமான ‘ரோசோட்டம்’…
View More கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே ‘டாக்குமென்ட்ரி படம்’ எடுக்க முயற்சி – ரஷ்யாவைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை!கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற கணவன் மனைவி பலி!
திருச்செங்கோடு அருகே, விவசாயக் கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற கணவன் மனைவி இருவரும் நீரில் மூழ்கி உயிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள, பன்னீர்குத்திபாளையத்தில் அண்ணாநகர்,…
View More கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற கணவன் மனைவி பலி!திடீரென அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்து 3 லாரிகள்! நாமக்கல்லில் அதிர்ச்சிச் சம்பவம்!
நாமக்கல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகள் தீடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்த, சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அருகே முதலைப்பட்டி புதூரில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான டயர் கடை உள்ளது. …
View More திடீரென அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்து 3 லாரிகள்! நாமக்கல்லில் அதிர்ச்சிச் சம்பவம்!