காதலி இறந்த சோகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட காதலன் – காவல்துறை விசாரணை!

தாம்பரம் அருகே காதலி இறந்த சோகத்தில் காதலன் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

View More  காதலி இறந்த சோகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட காதலன் – காவல்துறை விசாரணை!

ராஜஸ்தானில் ரசாயனத்தை குடித்த 4 பேர் உயிரிழப்பு – காவல்துறை விசாரணை!

ராஜஸ்தானில் ரசாயனத்தை மதுவென நினைத்து குடித்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More ராஜஸ்தானில் ரசாயனத்தை குடித்த 4 பேர் உயிரிழப்பு – காவல்துறை விசாரணை!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரபல ரவுடி கொலை – காவல்துறை விசாரணை!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரபல ரவுடி கொலை – காவல்துறை விசாரணை!

மதுரையில் உயிரை மாய்த்து கொண்ட குதிரைப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் – காவல்துறை விசாரணை!

மதுரையில் குதிரைப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் 4 மாதங்களில் ஓய்வுபெற இருந்த நிலையில் உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More மதுரையில் உயிரை மாய்த்து கொண்ட குதிரைப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் – காவல்துறை விசாரணை!

உத்தரபிரதேசத்தில் கால்வாயில் பாய்ந்த கார் – 11 பேர் உயிரிழப்பு!

உத்தரபிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More உத்தரபிரதேசத்தில் கால்வாயில் பாய்ந்த கார் – 11 பேர் உயிரிழப்பு!

சிவகங்கையில் இளைஞர் வெட்டிக் கொலை – காவல்துறையினர் விசாரணை!

சிவகங்கை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை காரில் வந்த கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More சிவகங்கையில் இளைஞர் வெட்டிக் கொலை – காவல்துறையினர் விசாரணை!

சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு – 6 காவலர்கள் சஸ்பெண்ட்!

சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

View More சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு – 6 காவலர்கள் சஸ்பெண்ட்!

சிவகங்கை : பக்தரின் நகை மாயமான விவகாரம் – போலீஸ் விசாரணையில் கோயில் ஊழியர் உயிரிழப்பு!

சிவகங்கையில் கோயிலுக்கு வந்த பக்தரின் தங்க நகை மாயமான விவகாரத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கோயில் தற்காலிக ஊழியர் உயிரிழந்துள்ளார்.

View More சிவகங்கை : பக்தரின் நகை மாயமான விவகாரம் – போலீஸ் விசாரணையில் கோயில் ஊழியர் உயிரிழப்பு!

ஆடு, கோழி திருட வந்தவர்களை அடித்து கொன்ற ஊர் மக்கள் – காவல்துறை விசாரனை!

சிவகங்கையில் நள்ளிரவு ஆடு, கோழி திருட வந்த இரண்டு பேரை பிடித்து கிராம மக்கள் அடித்ததில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

View More ஆடு, கோழி திருட வந்தவர்களை அடித்து கொன்ற ஊர் மக்கள் – காவல்துறை விசாரனை!

ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு!

விழுப்புரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு!