ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் மட்டும் 185 டன் பட்டாசு குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. தீபாவளியை பட்டாசு வெடித்து மக்கள் குதூகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். தீபாவளி பட்டாசு குப்பைகள் 2 நாட்களில்…
View More ஆவடி மாநகராட்சியில் ஒரே நாளில் 185 டன் குப்பை அகற்றம்…thiruvallur
கோயில் உண்டியலை உடைத்து ரூ.15,000 கொள்ளை-பக்தர்கள் அதிர்ச்சி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகையிலுள்ள பழமை வாய்ந்த ஸ்ரீகற்பக விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து சுமார் பதினைந்தாயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகை நகரில் சுமார் நாற்பது…
View More கோயில் உண்டியலை உடைத்து ரூ.15,000 கொள்ளை-பக்தர்கள் அதிர்ச்சி‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் செங்கல்பட்டில் ஆய்வுக்கூட்டம்! 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் நேரடியாக ஆய்வு…
View More ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் செங்கல்பட்டில் ஆய்வுக்கூட்டம்! 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!திருவள்ளூரில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்த திருடன்: உள்ளே வைத்துப் பூட்டிய பொதுமக்கள்!
திருவள்ளூர் கனகவல்லிபுரம் தெருவில் தனியே வசித்து வந்த முதியவர் கிருபாகரன் கடைக்குச் சென்று இருந்த போது, வீட்டின் கீழ் தளத்தில் புகுந்து மர பீரோ மற்றும் உள் கதவுகளை கடப்பாரையால் உடைத்துக் கொண்டிருந்த திருடனை…
View More திருவள்ளூரில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்த திருடன்: உள்ளே வைத்துப் பூட்டிய பொதுமக்கள்!சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடும் மர்ம கும்பல் – கைது செய்த போலீசார்!
திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடிச் சென்ற மர்ம கும்பலை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் அலமாதியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் கடந்த மாதம்…
View More சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடும் மர்ம கும்பல் – கைது செய்த போலீசார்!கோயில் அறங்காவலர் பணியிடை நீக்கம்: 12 வாரங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
முறைகேட்டில் ஈடுபட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தேவதானம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயிலின் அறங்காவலர் மீதான புகார் குறித்து 12 வாரங்களில் விசாரணை நடத்தி முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர், பொன்னேரி…
View More கோயில் அறங்காவலர் பணியிடை நீக்கம்: 12 வாரங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!இரவு முழுவதும் கனமழை : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாட்டி வதைத்த வெயில் கடந்த சில நாட்களாக குறைந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,…
View More இரவு முழுவதும் கனமழை : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைபால் ஏற்றி வந்த மினி வேன், லாரி மீது மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு!
திருவள்ளூர் அருகே பால் ஏற்றி வந்த மினி வேன் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிர் இழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் அலமாதியிலிருந்து மினி வேனில் பால் ஏற்றிக்…
View More பால் ஏற்றி வந்த மினி வேன், லாரி மீது மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு!திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி – காவல் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுவதாக புகார் !
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவல் உதவி ஆய்வாளரை பொய் வழக்கு போட்டு தங்களது மகனின் எதிர்காலத்தை சிதைக்க முயற்சிப்பதை கண்டித்து தீக்குளிக்க முயன்ற தம்பதியினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம்…
View More திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி – காவல் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுவதாக புகார் !கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
சென்னையை அடுத்த அத்திப்பட்டு தனியார் பள்ளியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி பேரூராட்சி ஊழியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு…
View More கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு