கனமழை எதிரொலி : தயார் நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு தகவல்

சென்னையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக நியூஸ் 7 தமிழுக்கு தெரிவித்துள்ளார். சென்னையின் பல்வேறு…

View More கனமழை எதிரொலி : தயார் நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு தகவல்

இரவு முழுவதும் கனமழை : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்  மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாட்டி வதைத்த வெயில் கடந்த சில நாட்களாக குறைந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,…

View More இரவு முழுவதும் கனமழை : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை