கோயில் அறங்காவலர் பணியிடை நீக்கம்: 12 வாரங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

முறைகேட்டில் ஈடுபட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தேவதானம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயிலின் அறங்காவலர் மீதான புகார் குறித்து 12 வாரங்களில் விசாரணை நடத்தி முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர், பொன்னேரி…

View More கோயில் அறங்காவலர் பணியிடை நீக்கம்: 12 வாரங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

மெட்ரோ ரயில் பணியில் இருந்து கிரேன் ‘அபேஸ்’: ஆந்திராவில் விற்பனை செய்த 5 பேர் கைது!

சென்னை மெட்ரோ ரயில் பணியில் இருந்த சுமார் ரூ.40 லட்சம் மதிப்பிலான கிரேனை திருடி ஆந்திராவில் விற்பனை செய்த மெட்ரோ ரயில் பணி ஊழியர்கள் மற்றும் திருட்டு வாகனத்தை வாங்கியவர்கள் உள்ளிட்ட 5 பேர்…

View More மெட்ரோ ரயில் பணியில் இருந்து கிரேன் ‘அபேஸ்’: ஆந்திராவில் விற்பனை செய்த 5 பேர் கைது!

4 கோடியே 75 லட்சம் கொள்ளையடித்தவர் கைது

பொன்னேரி அருகே 4 கோடியே 75 லட்சம் சீட்டு பணத்தினை மோசடி செய்த வாலிபரை பொன்னேரி காவல் துறையினர் கைது செய்து  சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தண்டபாணி நாடார் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணன்.…

View More 4 கோடியே 75 லட்சம் கொள்ளையடித்தவர் கைது