தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை – மதுரை நகர் முழுவதும் குப்பை தேங்கும் அபாயம்?

மதுரையில் தூய்மை பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம் அறிவித்த நிலையில் மாநகராட்சி அலுவலகத்தின் அனைத்து நுழைவாயில்கள் மூடப்பட்டு காவல்துறை குவிப்பு.

View More தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை – மதுரை நகர் முழுவதும் குப்பை தேங்கும் அபாயம்?

சென்னை மாநகராட்சிக்கு தெரியாமல் வாகன நிறுத்துமிடம் கட்டிக் கொடுத்தது யார்? அன்புமணி ராமதாஸ் கேள்வி !

சென்னை மெரினா கடற்கரையில் வாகன நிறுத்துமிடம் எந்த அடிப்படையில் கட்டப்பட்டது? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More சென்னை மாநகராட்சிக்கு தெரியாமல் வாகன நிறுத்துமிடம் கட்டிக் கொடுத்தது யார்? அன்புமணி ராமதாஸ் கேள்வி !

“ஆட்டு கொட்டகை வேறு.. குஷ்புவை கைது செய்து வைத்திருந்த இடம் வேறு..” – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

ஆட்டு கொட்டகை வேறு குஷ்புவை கைது செய்து வைத்திருந்த இடம் வேறு என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் வீதி வீதியாக சென்று…

View More “ஆட்டு கொட்டகை வேறு.. குஷ்புவை கைது செய்து வைத்திருந்த இடம் வேறு..” – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு!

கோவை மேயர் வேட்பாளருக்கு யாரும் போட்டியிடாத சூழலில் திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சியின் மேயராக 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்து வந்தார். அவரது உடல்நிலை…

View More கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு!

கோவை மாநகராட்சி மேயராகிறார் ரங்கநாயகி?

கோவை மாநகராட்சியின் திமுக மேயர் வேட்பாளராக 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சியின் மேயராக 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்து வந்தார். அவரது உடல்நிலை மற்றும் குடும்ப…

View More கோவை மாநகராட்சி மேயராகிறார் ரங்கநாயகி?

சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள்…அபராதத்தை உயர்த்திய சென்னை மாநகராட்சி!

சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளுக்கான அபராதத் தொகை ரூ.5,000ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது. அதே நேரத்தில் சாலையில் செல்பவர்களையும் கால்நடைகள் தாக்குகிறது.…

View More சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள்…அபராதத்தை உயர்த்திய சென்னை மாநகராட்சி!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி | 15 ஆண்டுகள் சுத்தம் செய்யப்படாமல் இருந்த வீட்டில் இருந்து 4 டன் குப்பைகள் வெளியேற்றம்!

கோவையில் 15 வருடங்களாக வீட்டை சுத்தம் செய்யாமல் தாய் மற்றும் மகள் வாழ்ந்து வந்த நிலையில், நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மாநகராட்சி ஊழியர்கள் வீட்டை சுத்தம் செய்தனர்.  கோவை மாநகராட்சி காட்டூா்…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி | 15 ஆண்டுகள் சுத்தம் செய்யப்படாமல் இருந்த வீட்டில் இருந்து 4 டன் குப்பைகள் வெளியேற்றம்!

ரூ.5 கோடி செலவில் புதுப்பொலிவு பெறும் ‘அம்மா உணவகங்கள்’ – மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களின் தரத்தை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2011 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு…

View More ரூ.5 கோடி செலவில் புதுப்பொலிவு பெறும் ‘அம்மா உணவகங்கள்’ – மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

என்னது பினாயில் செலவு ரூ.55 லட்சமா? – ஆர்டிஐ தகவலால் வெளிவந்த நெல்லையில் நடந்த ஊழல்!

திருநெல்வேலி மாநகராட்சியில், ஒரு மாத பினாயில் செலவு ரூபாய் 55 லட்சம் என கணக்கு காட்டி மோசடி செய்ததாக எழுப்பப்பட்ட புகாரில் நடந்த ஊழல் ஆர்டிஐ தகவல் மூலம் அம்பலமாகியுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.55…

View More என்னது பினாயில் செலவு ரூ.55 லட்சமா? – ஆர்டிஐ தகவலால் வெளிவந்த நெல்லையில் நடந்த ஊழல்!

தமிழ்நாட்டில் மேலும் 4 மாநகராட்சிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய  4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.  இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011 ஆம்…

View More தமிழ்நாட்டில் மேலும் 4 மாநகராட்சிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!