“குப்பைக்கு வரி போடும் அரசாக திமுக உள்ளது” – எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!

திமுக பதவிக்கு வருவதற்காக எது வேண்டுமானாலும் பேசுவார்கள், ஆனால் வந்த பிறகு அதை செய்ய மாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

View More “குப்பைக்கு வரி போடும் அரசாக திமுக உள்ளது” – எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!

‘குப்பையிலிருந்து மின்சாரம்’ – கொடுங்கையூர் எரி உலை திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில், குப்பையில் இருந்து மின்சாரம்
தயாரிக்கும் எரி உலை திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த செய்தி
தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

View More ‘குப்பையிலிருந்து மின்சாரம்’ – கொடுங்கையூர் எரி உலை திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

சென்னையில் மேலும் ஒரு ‘தங்க மனசுக்காரர்’: 5 பவுன் நகையைஉரிமையாளரை தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்!

சென்னை அடையாறில் குப்பையில் கிடந்த 5 சவரன் தங்க நகையை உரிமையாளரைத் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் ரவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.  அண்மையில், சென்னை விருகம்பாக்கம், ராஜமன்னார் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில்…

View More சென்னையில் மேலும் ஒரு ‘தங்க மனசுக்காரர்’: 5 பவுன் நகையைஉரிமையாளரை தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்!

கோவை குப்பை கிடங்கில் தீ விபத்து | டீ செலவு மட்டும் ரூ.27 லட்சமாம்… நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியை அடுத்து மாநகராட்சி விளக்கம்…

கோவை குப்பை கிடங்கு தீயை அணைப்பதற்கு மீட்பு படையினருக்கு மிகப்பெரிய அளவில் பணம் செலவானதாக கணக்கு காட்டப்பட்ட விவகாரம் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வெளியான நிலையில் அதற்கு மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. …

View More கோவை குப்பை கிடங்கில் தீ விபத்து | டீ செலவு மட்டும் ரூ.27 லட்சமாம்… நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியை அடுத்து மாநகராட்சி விளக்கம்…

ஆவடி மாநகராட்சியில் ஒரே நாளில் 185 டன் குப்பை அகற்றம்…

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் மட்டும் 185 டன் பட்டாசு குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. தீபாவளியை பட்டாசு வெடித்து மக்கள் குதூகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். தீபாவளி பட்டாசு குப்பைகள் 2 நாட்களில்…

View More ஆவடி மாநகராட்சியில் ஒரே நாளில் 185 டன் குப்பை அகற்றம்…

துர்நாற்றமடிக்கும் உத்திரமேரூர் பாலசுப்பிரமனியர் ஆலய தீர்த்த குளம்! பக்தர்கள் வேதனை!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஸ்ரீபாலசுப்பிரமனியர் ஆலய தீர்த்த குளம் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதுடன் பயன்படுத்த முடியாத நிலையில் காட்சியளிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் ஸ்ரீபாலசுப்பிரமனியர் திருக்கோயில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற இந்த ஆலயத்திற்கு சுவாமி…

View More துர்நாற்றமடிக்கும் உத்திரமேரூர் பாலசுப்பிரமனியர் ஆலய தீர்த்த குளம்! பக்தர்கள் வேதனை!

இனி குப்பை சேகரிக்கும் வாகனம் வரும் நேரத்தை அறியலாம்

சென்னையில் உங்கள் தெருவில் குப்பை சேகரிக்கும் வாகனம் வரும் நேரத்தை இனி இணையத்தில் அறியலாம். பெருநகர சென்னை மாநகராட்சியின் தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணா நகர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பொதுமக்கள் தங்கள்…

View More இனி குப்பை சேகரிக்கும் வாகனம் வரும் நேரத்தை அறியலாம்