நாமக்கல் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் என்கவுன்ட்டர் நடத்தி குற்றவாளிகளை பிடித்த போலீசாரை டி.ஜி.பி சங்கர் ஜிவால் நேரில் பாராட்டினார். நாமக்கல் அருகே கடந்த செப்.27ம் தேதி காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.…
View More கொள்ளையடித்த ரூ.66 லட்சத்துடன் #Container-ல் வந்த கும்பல்… விரட்டி பிடித்த போலீசாருக்கு டிஜபி சங்கர் ஜிவால் பாராட்டு!roberry
திருவள்ளூரில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்த திருடன்: உள்ளே வைத்துப் பூட்டிய பொதுமக்கள்!
திருவள்ளூர் கனகவல்லிபுரம் தெருவில் தனியே வசித்து வந்த முதியவர் கிருபாகரன் கடைக்குச் சென்று இருந்த போது, வீட்டின் கீழ் தளத்தில் புகுந்து மர பீரோ மற்றும் உள் கதவுகளை கடப்பாரையால் உடைத்துக் கொண்டிருந்த திருடனை…
View More திருவள்ளூரில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்த திருடன்: உள்ளே வைத்துப் பூட்டிய பொதுமக்கள்!வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளை: வழக்குரைஞர் உட்பட மூன்று பேர் கைது!
சென்னை போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் வழக்குரைஞர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். போரூர் உதயா நகர் பேஸ் 2 பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன்(55), மருந்தக…
View More வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளை: வழக்குரைஞர் உட்பட மூன்று பேர் கைது!சீல் வைக்கப்பட்ட கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை!
சீல் வைக்கப்பட்ட கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகைகள், உண்டியல் காணிக்கையை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் அருகே என்.கொசவம்பட்டியில் அருள்மிகு ஜோதி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த ஆண்டு…
View More சீல் வைக்கப்பட்ட கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை!சென்னை வங்கி கொள்ளை; 18 கிலோ தங்கம் மீட்பு
அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் 18 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் வங்கிக்கு சொந்தமான நகைகடன் பிரிவு அலுவலகத்தில் இருந்து நேற்று 15 கோடி…
View More சென்னை வங்கி கொள்ளை; 18 கிலோ தங்கம் மீட்புகொடநாடு கொள்ளைக்கும், ஐடி ரெய்டுக்கும் தொடர்பு ?
மர்மநபர் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் கடந்த 2017ஆம் ஆண்டு சென்னையில் வருமானவரித்துறையினர் ஷைலி அப்பார்ட்மென்ட்ஸ் என்ற விடுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கு சொந்தமான சொத்து ஆவணங்களை கட்டுகட்டாக எடுத்தனர். அந்த ஆவணங்கள்…
View More கொடநாடு கொள்ளைக்கும், ஐடி ரெய்டுக்கும் தொடர்பு ?அரிவாளுடன் இரவில் தொடர் கொள்ளை: முதியவர் கைது!
இரவு நேரங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வந்த 70 வயது முதியவரை போலீஸார் கைது செய்தனர். அரிவாளுடன் இரவில் கொள்ளை அடிக்கச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, காவல்…
View More அரிவாளுடன் இரவில் தொடர் கொள்ளை: முதியவர் கைது!