ஆவடி அருகே துப்பாக்கி முனையில் நகைக்கடையில் ரூ.1.5 கோடி கொள்ளை – சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
சென்னை ஆவடி அருகே உள்ள முத்தாபுதுப்பேட்டையில் உள்ள நகைக்கடையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகில் உள்ளது முத்தாபுதுப்பேட்டை. இப்பகுதியில்...