குப்பநத்தம் அணை திறப்பு – செய்யாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

குப்பநத்தம் அணை திறக்கப்பட்டுள்ளதால், செய்யாற்று கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்தசில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால்…

View More குப்பநத்தம் அணை திறப்பு – செய்யாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறப்பு..

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால், புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறக்க  நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அருகே பொன்னேரி பகுதியில் சென்னைக்கு குடிநீர்…

View More புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறப்பு..

செங்கல்பட்டு: 10-க்கும் மேற்பட்ட ஏரிகளில் உபரி நீர் வெளியேற்றம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட ஏரிகளில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது.  இதன் காரணமாக தமிழ்நாட்டில் நவ.19-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

View More செங்கல்பட்டு: 10-க்கும் மேற்பட்ட ஏரிகளில் உபரி நீர் வெளியேற்றம்!

அமராவதி அணையிலிருந்து உபரி நீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் உபரி நீர் முழுமையாக ஆற்றில் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் மேற்கு தொடர்ச்சி…

View More அமராவதி அணையிலிருந்து உபரி நீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை முனியப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் பருவமழை…

View More மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

முழு கொள்ளளவை எட்டும் கிருஷ்ணராஜசாகர் அணை – பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில், காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஆர்எஸ் அணையின் முழு கொள்ளளவு124.80 அடி. நீர் இருப்பு 121.42 அடியாகவும், நீர்…

View More முழு கொள்ளளவை எட்டும் கிருஷ்ணராஜசாகர் அணை – பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தமிழ்நாட்டிற்கு உபரி நீரை வாரி வழங்கும் கர்நாடகா- கணக்கில் வருமா? வராதா ?

தமிழ்நாட்டிற்கு தேக்கி வைக்க முடியாத உபரி நீரை கர்நாடாக அரசு வழங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.   1. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு…

View More தமிழ்நாட்டிற்கு உபரி நீரை வாரி வழங்கும் கர்நாடகா- கணக்கில் வருமா? வராதா ?

வைகை அணை திறப்பு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதையடுத்து கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதையடுத்து, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அதி கனமழை பெய்து…

View More வைகை அணை திறப்பு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை