பால் ஏற்றி வந்த மினி வேன், லாரி மீது மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு!

திருவள்ளூர் அருகே பால் ஏற்றி வந்த மினி வேன் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிர் இழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் அலமாதியிலிருந்து மினி வேனில் பால் ஏற்றிக்…

View More பால் ஏற்றி வந்த மினி வேன், லாரி மீது மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு!

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி – காவல் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுவதாக புகார் !

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவல் உதவி ஆய்வாளரை பொய் வழக்கு போட்டு தங்களது மகனின் எதிர்காலத்தை சிதைக்க முயற்சிப்பதை கண்டித்து தீக்குளிக்க முயன்ற தம்பதியினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம்…

View More திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி – காவல் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுவதாக புகார் !

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சென்னையை அடுத்த அத்திப்பட்டு தனியார் பள்ளியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி பேரூராட்சி ஊழியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு…

View More கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பாடியநல்லூர் முனீஸ்வரர் கோயிலில் பால்குட ஊர்வலம்!

பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி திருக்கோயில், “தீமிதித் திருவிழாவை” முன்னிட்டு பால்குட ஊர்வலத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி திருக்கோயில் உள்ளது.…

View More பாடியநல்லூர் முனீஸ்வரர் கோயிலில் பால்குட ஊர்வலம்!

100 மாணவர்கள் 100 விநாடிகள் யோகா செய்து சாதனை!

திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டியில், 100பள்ளி மாணவர்கள், 100 விநாடிகள் தொடர்ச்சியாக “வஜ்ராசன யோகசனம்” செய்து நோவா உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப் பூண்டியில் வினாஸ்ரீ யோகா மையம் சார்பில்…

View More 100 மாணவர்கள் 100 விநாடிகள் யோகா செய்து சாதனை!

பொன்னேரி : மின்கம்பங்களை அகற்றாமல் போடப்பட்ட புதிய தார் சாலை – பொதுமக்கள் அதிர்ச்சி

பொன்னேரி நகராட்சி அடுத்த காளிகாம்பாள் தெருவில் இரண்டு மின்கம்பங்களை அகற்றாமல், புதிய தார்சாலையை சாலை ஒப்பந்ததாரர்கள் அமைத்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் உள்ள காளிகாம்பாள் தெருவில் இரண்டு மின்…

View More பொன்னேரி : மின்கம்பங்களை அகற்றாமல் போடப்பட்ட புதிய தார் சாலை – பொதுமக்கள் அதிர்ச்சி

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 6 இளைஞர்கள்-சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்

திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 6 இளைஞர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்,அவர்களிடம் இருந்து சுமார் 1கிலோ250 கிராம் அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், ஆரணி காவல்…

View More இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 6 இளைஞர்கள்-சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்

ஏல சீட்டு நடத்தி மோசடி? பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

திருவள்ளூர் அருகே ஏல சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் காந்திநகரில் சத்தியமூர்த்தி என்பவர் சாட்சி ஸ்டார் ஏஜென்சி என்ற பெயரில் தனியார் ஏல…

View More ஏல சீட்டு நடத்தி மோசடி? பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர்!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, 2-வது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். சென்னையை அடுத்த ஆவடி, ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் மற்றும் சௌபாக்கியம் தம்பதியின்…

View More முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர்!

திருவள்ளூரில் அம்பேத்கர் சிலை சேதம் – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

திருவள்ளூர் அருகே சட்டமேதை அம்பேத்கரின் உருவச் சிலையை சேதப்படுதிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையில், முகம், கை மற்றும் கண்ணாடியை மர்ம…

View More திருவள்ளூரில் அம்பேத்கர் சிலை சேதம் – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு