100 மாணவர்கள் 100 விநாடிகள் யோகா செய்து சாதனை!

திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டியில், 100பள்ளி மாணவர்கள், 100 விநாடிகள் தொடர்ச்சியாக “வஜ்ராசன யோகசனம்” செய்து நோவா உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப் பூண்டியில் வினாஸ்ரீ யோகா மையம் சார்பில்…

View More 100 மாணவர்கள் 100 விநாடிகள் யோகா செய்து சாதனை!

பொன்னேரி : மின்கம்பங்களை அகற்றாமல் போடப்பட்ட புதிய தார் சாலை – பொதுமக்கள் அதிர்ச்சி

பொன்னேரி நகராட்சி அடுத்த காளிகாம்பாள் தெருவில் இரண்டு மின்கம்பங்களை அகற்றாமல், புதிய தார்சாலையை சாலை ஒப்பந்ததாரர்கள் அமைத்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் உள்ள காளிகாம்பாள் தெருவில் இரண்டு மின்…

View More பொன்னேரி : மின்கம்பங்களை அகற்றாமல் போடப்பட்ட புதிய தார் சாலை – பொதுமக்கள் அதிர்ச்சி

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 6 இளைஞர்கள்-சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்

திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 6 இளைஞர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்,அவர்களிடம் இருந்து சுமார் 1கிலோ250 கிராம் அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், ஆரணி காவல்…

View More இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 6 இளைஞர்கள்-சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்

ஏல சீட்டு நடத்தி மோசடி? பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

திருவள்ளூர் அருகே ஏல சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் காந்திநகரில் சத்தியமூர்த்தி என்பவர் சாட்சி ஸ்டார் ஏஜென்சி என்ற பெயரில் தனியார் ஏல…

View More ஏல சீட்டு நடத்தி மோசடி? பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர்!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, 2-வது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். சென்னையை அடுத்த ஆவடி, ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் மற்றும் சௌபாக்கியம் தம்பதியின்…

View More முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர்!

திருவள்ளூரில் அம்பேத்கர் சிலை சேதம் – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

திருவள்ளூர் அருகே சட்டமேதை அம்பேத்கரின் உருவச் சிலையை சேதப்படுதிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையில், முகம், கை மற்றும் கண்ணாடியை மர்ம…

View More திருவள்ளூரில் அம்பேத்கர் சிலை சேதம் – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

புகுந்த வீட்டில் துடப்பத்தால் அடித்து வன்கொடுமை – மருமகள் போலீசில் புகார்

திருவள்ளூர் அருகே மருமகள் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், மாமியார் துடப்பத்தால் அடித்து வன்கொடுமை செய்தது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.   திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு சின்ன களக்காட்டூர்…

View More புகுந்த வீட்டில் துடப்பத்தால் அடித்து வன்கொடுமை – மருமகள் போலீசில் புகார்

அரியவகை முகச்சிதைவு நோய்; சிறுமி தான்யாவுக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது

சிறுமி தான்யாவிற்கு முகச்சிதைவு அறுவை சிகிச்சை காலை 8 மணி தொடங்கி 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் முகச்சிதைவு அறுவை சிகிச்சை 8 மணி நேரம் நடைபெற்று வருகிறது . திருவள்ளூர் மாவட்டம்…

View More அரியவகை முகச்சிதைவு நோய்; சிறுமி தான்யாவுக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது

சை டிஷ் வாங்குவதில் தகராறு; பழிக்கு பழி கொலை

சை டிஷ் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சரண்டர் ஆக வந்தவனை கொலை செய்த 4 பேரை கைது செய்து விசாரணை…

View More சை டிஷ் வாங்குவதில் தகராறு; பழிக்கு பழி கொலை

கோயில் நில ஆக்கிரமிப்பு; தூங்கும் அறநிலையத்துறை – உயர்நீதிமன்றம் அதிருப்தி

இந்து கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய இந்து சமய  அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கைககள் எடுக்காமல் தூங்கி கொண்டிருக்கின்றனர் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி காளத்தீஸ்வரர் கோவிலுக்கு…

View More கோயில் நில ஆக்கிரமிப்பு; தூங்கும் அறநிலையத்துறை – உயர்நீதிமன்றம் அதிருப்தி