பொன்னேரி ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருவேங்கடபுரத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஸ்ரீசீனிவாச…
View More பொன்னேரி ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!Ponneri
அரியும் அரனும் சந்திக்கும் விழா கோலாகலம் – பொன்னேரியில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!
பொன்னேரியில் நடைபெற்ற அரியும் அரனும் சந்திக்கும் விழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பொன்னேரியில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு கரிகிருஷ்ணப் பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ அரிஅரன் சந்திப்பு…
View More அரியும் அரனும் சந்திக்கும் விழா கோலாகலம் – பொன்னேரியில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!பொன்னேரியில் மின்சாரம் வழங்கக் கோரி பொதுமக்கள் மறியல்!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொன்னேரி நகராட்சியில் மின் விநியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு பெருமழையின் போதும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்தாண்டு…
View More பொன்னேரியில் மின்சாரம் வழங்கக் கோரி பொதுமக்கள் மறியல்!கோயில் அறங்காவலர் பணியிடை நீக்கம்: 12 வாரங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
முறைகேட்டில் ஈடுபட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தேவதானம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயிலின் அறங்காவலர் மீதான புகார் குறித்து 12 வாரங்களில் விசாரணை நடத்தி முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர், பொன்னேரி…
View More கோயில் அறங்காவலர் பணியிடை நீக்கம்: 12 வாரங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!வெறும் கைகளால் கழிவு நீர் சுத்தம் செய்யும் அவலம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி சம்பவம்!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெறும் கைகளால் கழிவு நீரை சுத்தம் செய்யும் அவலம் அரங்கேறியுள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில்…
View More வெறும் கைகளால் கழிவு நீர் சுத்தம் செய்யும் அவலம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி சம்பவம்!பொன்னேரி ஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் சித்திரை திருவிழா!
பொன்னேரியில் உள்ள பழமை வாய்ந்த ஹரிகிருஷ்ண பெருமாள் கோயிலின் சித்திரை விழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருஆயர்பாடியில் ஆரணியாற்றின் கரையில்…
View More பொன்னேரி ஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் சித்திரை திருவிழா!இடி, மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு!
பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று இடி மின்னலுடன் பெய்த மழையில் சரவணன் என்ற விவசாயி இடிமின்னல் தாக்கி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வார காலமாக 100…
View More இடி, மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு!பொன்னேரி : மின்கம்பங்களை அகற்றாமல் போடப்பட்ட புதிய தார் சாலை – பொதுமக்கள் அதிர்ச்சி
பொன்னேரி நகராட்சி அடுத்த காளிகாம்பாள் தெருவில் இரண்டு மின்கம்பங்களை அகற்றாமல், புதிய தார்சாலையை சாலை ஒப்பந்ததாரர்கள் அமைத்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் உள்ள காளிகாம்பாள் தெருவில் இரண்டு மின்…
View More பொன்னேரி : மின்கம்பங்களை அகற்றாமல் போடப்பட்ட புதிய தார் சாலை – பொதுமக்கள் அதிர்ச்சிபொன்னேரி தொகுதியில் பொதுமக்களின் முக்கிய கோரிக்கைகள்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் உட்பட 10 முக்கியமான பிரச்சனைகளை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர் . பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துரை சந்திரசேகர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இத்தொகுதியில்…
View More பொன்னேரி தொகுதியில் பொதுமக்களின் முக்கிய கோரிக்கைகள்வலசை பறவைகளின் வாழிடம் தப்பியது எப்படி ?
வலசைப் பறவைகளின் வாழிடமான நீர்நிலையை அழித்து அமையவிருந்த தமிழ்நாடு பாலிமர் தொழிற்பூங்காவிற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்தது. வலசை பறவைகள் என்பது ஏதோ ஓர் இடத்தில் இருந்து…
View More வலசை பறவைகளின் வாழிடம் தப்பியது எப்படி ?