மிக்ஜாம் புயல் எதிரொலி – புழல் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி நேரில் ஆய்வு!

சென்னை புழல் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் சென்னை கடும் பாதிப்பிற்குள்ளானது. கடந்த டிச. 3, 4 ஆம் தேதி…

View More மிக்ஜாம் புயல் எதிரொலி – புழல் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி நேரில் ஆய்வு!

 மிக்ஜாம் புயல் எதிரொலி – வேகமாக நிரம்பி வரும் முக்கிய நீர்த்தேக்கங்கள்!

தொடர் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது.  இதனால் சென்னைக்கு குடிநீர்…

View More  மிக்ஜாம் புயல் எதிரொலி – வேகமாக நிரம்பி வரும் முக்கிய நீர்த்தேக்கங்கள்!

புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறப்பு..

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால், புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறக்க  நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அருகே பொன்னேரி பகுதியில் சென்னைக்கு குடிநீர்…

View More புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறப்பு..