திருவள்ளூரில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்த திருடன்: உள்ளே வைத்துப் பூட்டிய பொதுமக்கள்!

திருவள்ளூர் கனகவல்லிபுரம் தெருவில் தனியே வசித்து வந்த முதியவர் கிருபாகரன் கடைக்குச் சென்று இருந்த போது, வீட்டின் கீழ் தளத்தில் புகுந்து மர பீரோ மற்றும் உள் கதவுகளை கடப்பாரையால் உடைத்துக் கொண்டிருந்த திருடனை…

View More திருவள்ளூரில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்த திருடன்: உள்ளே வைத்துப் பூட்டிய பொதுமக்கள்!

திருட வந்த திருடனே… திரும்பி வந்து கேட்ட மன்னிப்பு? புத்திசாலி பெண் செய்த சாதுர்யம்!

திருட வந்து திரும்பியோடிய திருடன் திரும்பவும் தானாக முன் வந்து சரணடைந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்…. இந்த செயலுக்கு என்ன காரணம்… எங்க நடந்தது என்ற  சுவாரஸ்யமான சம்பவம் குறித்து இங்கே பார்க்கலாம்.  ”அம்மா நான்…

View More திருட வந்த திருடனே… திரும்பி வந்து கேட்ட மன்னிப்பு? புத்திசாலி பெண் செய்த சாதுர்யம்!

தீரன் பட பாணியில் செருப்பை வைத்து கொலையாளிகளை பிடித்த காவல்துறை

தேனி கம்பம் பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் சம்பவ இடத்தில் விட்டுச்சென்ற செருப்பை வைத்து கொலையாளிகளைக் கண்டுபிடித்துள்ளது காவல்துறை. “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் பவாரியா கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் நடிகர்…

View More தீரன் பட பாணியில் செருப்பை வைத்து கொலையாளிகளை பிடித்த காவல்துறை

கையும் களவுமாக பிடிபட்ட பல்பு திருடன்

நெல்லை அருகே கடைகள் மற்றும் ஹோட்டல்களை குறி வைத்து பல்புகளை திருடிய நபர் காவல்துறையினரிடம் சிக்கினார். நெல்லை மாவட்டம் திசையன்விளை பஜாரில் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி பல்புகள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்தன.…

View More கையும் களவுமாக பிடிபட்ட பல்பு திருடன்