பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளோம்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
தமிழகத்தில் வருகின்றன பருவமழையை எதிர்கொள்ள எல்லா வகையிலும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை...