குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி 

குற்றால அருவிகளில் சீரான நீர் வரத்தை தொடர்ந்து அதிகாலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் களைகட்டும்.  நடப்பு  ஆண்டு…

View More குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி 

கனமழை : விமான சேவை பாதிப்பு 

சென்னையில் பெய்து வரும்  கன மழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  சென்னை மற்றும்  புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை  பெய்தது. சூறைக்காற்றுடன் பலத்த மழை  பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான…

View More கனமழை : விமான சேவை பாதிப்பு 

இரவு முழுவதும் கனமழை : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்  மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாட்டி வதைத்த வெயில் கடந்த சில நாட்களாக குறைந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,…

View More இரவு முழுவதும் கனமழை : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கிராமத்தை புரட்டிப்போட்ட சூறாவளி – 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!!

தென்காசி மாவட்டத்தில் திடீரென வீசிய சூறாவளி காற்றால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்தன. வெப்ப சலனம் காரணமாக தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலை ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. ஆலங்குளம் அருகே வீராணத்தில்…

View More கிராமத்தை புரட்டிப்போட்ட சூறாவளி – 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!!

கிருஷ்ணகிரியில் இரவு முழுவதும் பெய்த கனமழை : சாலையில் தேங்கிய நீரால் பொதுமக்கள் அவதி.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  இரவு முழுவதும் பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. பேருந்து நிலையத்தில் தேங்கிய நீரில் மூதாட்டி ஒருவர்  நிலை தடுமாறி கால்வாயில் விழுந்தார் . கிருஷ்ணகிரியில் கடந்த…

View More கிருஷ்ணகிரியில் இரவு முழுவதும் பெய்த கனமழை : சாலையில் தேங்கிய நீரால் பொதுமக்கள் அவதி.

பல ஆண்டுகளுக்கு பின்னர் பச்சமலை மங்கலம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் – சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக அமைந்துள்ளது பச்சைமலை – கடல் மட்டத்திலிருந்து 700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலையில் பழங்குடியின மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டு…

View More பல ஆண்டுகளுக்கு பின்னர் பச்சமலை மங்கலம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் – சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே கோடை வெயின் தாக்கம் அதிகமாகி வருகிறது.…

View More தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம்

பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளோம்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

தமிழகத்தில் வருகின்றன பருவமழையை எதிர்கொள்ள எல்லா வகையிலும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை…

View More பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளோம்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

சென்னையின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை!

சென்னை, கிண்டி கத்திப்பாரா, ஆலந்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை…

View More சென்னையின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை!

‘தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு’ – இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாசாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மணி…

View More ‘தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு’ – இந்திய வானிலை ஆய்வு மையம்