தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More தமிழ் நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : எங்கெல்லாம் தெரியுமா…? – வானிலை ஆய்வு மையம் தகவல்…!#HeavyRain
தமிழ் நாட்டில் இன்று 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்…!
தமிழ் நாட்டில் இன்று 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More தமிழ் நாட்டில் இன்று 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்…!தமிழ் நாட்டில் இன்று பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை : வானிலை ஆய்வு மையம் …!
தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More தமிழ் நாட்டில் இன்று பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை : வானிலை ஆய்வு மையம் …!தமிழ் நாட்டில் அடுத்த ஒரு வாரம் கனமழைக்கு வாய்ப்பு… எங்கெல்லாம் தெரியுமா…?
தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த ஒருவாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More தமிழ் நாட்டில் அடுத்த ஒரு வாரம் கனமழைக்கு வாய்ப்பு… எங்கெல்லாம் தெரியுமா…?குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
குற்றால அருவிகளில் சீரான நீர் வரத்தை தொடர்ந்து அதிகாலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் களைகட்டும். நடப்பு ஆண்டு…
View More குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிகனமழை : விமான சேவை பாதிப்பு
சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான…
View More கனமழை : விமான சேவை பாதிப்புஇரவு முழுவதும் கனமழை : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாட்டி வதைத்த வெயில் கடந்த சில நாட்களாக குறைந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,…
View More இரவு முழுவதும் கனமழை : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைகிராமத்தை புரட்டிப்போட்ட சூறாவளி – 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!!
தென்காசி மாவட்டத்தில் திடீரென வீசிய சூறாவளி காற்றால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்தன. வெப்ப சலனம் காரணமாக தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலை ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. ஆலங்குளம் அருகே வீராணத்தில்…
View More கிராமத்தை புரட்டிப்போட்ட சூறாவளி – 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!!கிருஷ்ணகிரியில் இரவு முழுவதும் பெய்த கனமழை : சாலையில் தேங்கிய நீரால் பொதுமக்கள் அவதி.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. பேருந்து நிலையத்தில் தேங்கிய நீரில் மூதாட்டி ஒருவர் நிலை தடுமாறி கால்வாயில் விழுந்தார் . கிருஷ்ணகிரியில் கடந்த…
View More கிருஷ்ணகிரியில் இரவு முழுவதும் பெய்த கனமழை : சாலையில் தேங்கிய நீரால் பொதுமக்கள் அவதி.பல ஆண்டுகளுக்கு பின்னர் பச்சமலை மங்கலம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் – சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக அமைந்துள்ளது பச்சைமலை – கடல் மட்டத்திலிருந்து 700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலையில் பழங்குடியின மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டு…
View More பல ஆண்டுகளுக்கு பின்னர் பச்சமலை மங்கலம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் – சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!