தேர்தல் தேதிகளை மாற்ற வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!

முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் தேதிகளை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.  இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “பாராளுமன்ற…

View More தேர்தல் தேதிகளை மாற்ற வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!

கேரள பாஜக தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கு: 15 பேருக்கு மரண தண்டனை!

கேரள பாஜக ஓபிசி பிரிவு மாநிலத் தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு கேரள மாநிலம் ஆழப்புழாவில் SDPI கட்சியின் மாநிலச் செயலாளாரக…

View More கேரள பாஜக தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கு: 15 பேருக்கு மரண தண்டனை!

ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தலா..? – தயாராகும் தமிழ்நாடு..!

தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான தீவிர களப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்… பிரதமர் மோடி தலைமையிலான…

View More ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தலா..? – தயாராகும் தமிழ்நாடு..!

அதிமுக சிறுபான்மையினரை அரண் போல காத்து வருகிறது – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

அதிமுக சிறுபான்மையினரை அரண் போல காத்து வருகிறது. 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மதுரை…

View More அதிமுக சிறுபான்மையினரை அரண் போல காத்து வருகிறது – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள்: எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வழங்கினார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு அரசும்,  அரசியல் கட்சிகளும்,  தன்னார்வ…

View More ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள்: எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வழங்கினார்!

”தமிழ்நாட்டில் NIA தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துகிறது “ – நெல்லை முபாரக் குற்றச்சாட்டு

தேசிய புலனாய்வு முகமை சோதனை என்ற பெயரில் சிறுபான்மை மக்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியில்…

View More ”தமிழ்நாட்டில் NIA தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துகிறது “ – நெல்லை முபாரக் குற்றச்சாட்டு

உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையால் அதிர்ச்சி..! விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசம்..!

நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளூர் படங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையில் உள்நோக்கம் உள்ளதாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். மாஞ்சோலை தேயிலை தோட்ட…

View More உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையால் அதிர்ச்சி..! விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசம்..!

சிறுபான்மை மக்களின் கைதுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட வேண்டும் – நெல்லை முபாரக் பேட்டி

சிறுபான்மை மக்களின் தொடர் கைது நடவடிக்கைகளுக்கு  எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட வேண்டும்  என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். மாநில உரிமைக்கு எதிரான கருப்புச் சட்டங்களை திரும்ப பெற…

View More சிறுபான்மை மக்களின் கைதுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட வேண்டும் – நெல்லை முபாரக் பேட்டி

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஏன் ஆதரவு? – எஸ்டிபிஐ தலைவர் முபாரக் விளக்கம்

எஸ்டிபிஐ கட்சியின் தேசிய, மாநில, மாவட்ட தலைவர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி சென்னை மண்ணடி பிராட்வே சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் …

View More ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஏன் ஆதரவு? – எஸ்டிபிஐ தலைவர் முபாரக் விளக்கம்

அடுத்து… அடுத்து… பெட்ரோல் பாம்… களமிறங்கும் சிபிசிஐடி

தமிழ்நாடு முழுவதும் பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் ஆறு…

View More அடுத்து… அடுத்து… பெட்ரோல் பாம்… களமிறங்கும் சிபிசிஐடி