கோகுல்ராஜ் கொலை வழக்கு ; சிபிசிஐடி மேல்முறையீட்டு மனு ஒத்தி வைப்பு
கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது தாயர் தாக்கல் செய்த மனுவை ஏற்று கொண்ட உயர்நீதிமன்ற மதுரைகிளை, சிபிசிஐடி தாக்கல் செய்த மேல்முறையிட்டு மனுவை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை...