32.2 C
Chennai
September 25, 2023

Tag : CBCID

தமிழகம் செய்திகள்

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை – நீதியரசர் சத்யநாராயணன் பேட்டி!

Web Editor
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் செல்வதால், சிபிஐ விசாரணை தேவையில்லையென நீதியரசர் சத்திய நாராயணன் தெரிவித்துள்ளார்.  புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

விஷச்சாராய விவகாரம் – 2 கொலை வழக்குகளை பதிவு செய்தது சிபிசிஐடி!!

Jeni
விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2 கொலை வழக்குகளை பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் தமிழ்நாடு காவல்துறை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் ஆவணங்கள் ஒப்படைப்பு!

Web Editor
விழுப்புரம் அருகே எக்கியர்குப்பத்தில் விஷசாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த வழக்கில், ஆவணங்களை கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில், சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதியிடம் ஒப்படைத்தார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியர்குப்பத்தில், கடந்த 13-ம் தேதி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கள்ளச்சாராய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும்! – விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

Jeni
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியர்குப்பம்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

வேங்கைவயல் விவகாரம் – டிஎன்ஏ பரிசோதனைக்கு வர 8 பேர் மறுப்பு!

G SaravanaKumar
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவையலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில், சந்தேக நபர்களில் 8 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வேங்கை வயல் விவகாரத்தில் 11 பேரிடம் DNA பரிசோதனை; CBCID போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு

Web Editor
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் அந்த பகுதியை சேர்ந்த 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை ரத்த பரிசோதனை எடுப்பதற்கு சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.  புதுக்கோட்டை மாவட்டம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்திற்கு எதிராக சிபிசிஐடி அனுப்பிய நோட்டிஸுக்கு தடைவிதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

Web Editor
ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்திற்கு எதிராக சிபிசிஐடி அனுப்பிய நோட்டிஸுக்கு தடைவிதிக்க முடியாது என சென்னை  உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் தனியார் வங்கி ஊழியர் உயிரை மாய்த்துக்கொண்ட வழக்கில், மும்பையை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”விழுப்புரம் ஆசிரமத்திலிருந்து காணாமல் போன முதியவர் இறந்திருக்கலாம்” – உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்

Web Editor
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து காணாமல் போன 70 வயது முதியவர் இறந்திருக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

அன்புஜோதி ஆசிரம வழக்கில் 8 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்!

Syedibrahim
விழுப்புரம் குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைது செய்யபட்ட நிர்வாகி ஜீபின்பேபி உள்ளிட்ட 8 பேரிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

அன்புஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி விசாரணை தொடக்கம்!

Web Editor
விழுப்புரம் அருகே குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் அன்புஜோதி ஆஷ்ரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜாபருல்லா...