மதுரையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடியினர் இன்று விசாரணையை தொடங்கினர்.
View More மதுரை இளைஞர் மரணம் – விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி..!CBCID
காவல்நிலைய விசாரணைக்கு சென்ற சிறுவன் உயிரிழந்த வழக்கு – காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்களுக்கு சிறை தண்டனை..!
காவல்நிலைய விசாரணைக்கு சென்ற சிறுவன் உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
View More காவல்நிலைய விசாரணைக்கு சென்ற சிறுவன் உயிரிழந்த வழக்கு – காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்களுக்கு சிறை தண்டனை..!’ஐ.டி. ஊழியர் கவின் படுகொலை’- சுர்ஜித்தை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று சிபிசிஐடி விசாரணை!
நெல்லை ஐ.டி. ஊழியர் கவின் படுகொலை வழக்கில் இன்று சிபிசிஐடி அதிகாரிகள் சுர்ஜித்தை கொலை நடந்த சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
View More ’ஐ.டி. ஊழியர் கவின் படுகொலை’- சுர்ஜித்தை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று சிபிசிஐடி விசாரணை!கவின் கொலை வழக்கு – சிபிசிஐடி எஸ்.பி. தலைமையில் விசாரணை துவக்கம்!
கவின் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளை சிபிசிஐடி , எஸ் பி தலைமையில் விசாரணை செய்ய தொடங்கியுள்ளனர்.
View More கவின் கொலை வழக்கு – சிபிசிஐடி எஸ்.பி. தலைமையில் விசாரணை துவக்கம்!ஐ.டி ஊழியர் கவின் கொலை வழக்கு – சுர்ஜித், தந்தை சிபிசிஐடி காவலில் விசாரணை!
ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில், சுர்ஜித் மற்றும் அவருடைய தந்தையை சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
View More ஐ.டி ஊழியர் கவின் கொலை வழக்கு – சுர்ஜித், தந்தை சிபிசிஐடி காவலில் விசாரணை!அஜித்குமார் கொலை வழக்கில் தனிப்படை காவலர்களை சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களை விசாரிக்க சிபிஐக்கு மதுரை நீதிமன்றம் அனுமதியளித்து உள்ளது.
View More அஜித்குமார் கொலை வழக்கில் தனிப்படை காவலர்களை சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!நெல்லை ஐடிஊழியர் கொலை வழக்கில் ஆஜராக சுர்ஜித் தாயாருக்கு சிபிசிஐடி சம்மன்!
நெல்லை ஐடிஊழியர் கவின் கொலை வழக்கில் ஆஜராக சுர்ஜித் தாயாருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
View More நெல்லை ஐடிஊழியர் கொலை வழக்கில் ஆஜராக சுர்ஜித் தாயாருக்கு சிபிசிஐடி சம்மன்!ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
நெல்லையில் ஆவணப்படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
View More ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!நெல்லை ஆணவப்படுகொலை – கவின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்!
நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க 5 நாட்களுக்கு பின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
View More நெல்லை ஆணவப்படுகொலை – கவின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்!“நான் முதலமைச்சராக இருந்தாலும் சாதிய வன்கொடுமைகளை தடுக்க முடியாது” – திருமாவளவன் பேச்சு!
நான் முதல்வராக இருந்தாலும் கூட சாதிய வன்கொடுமைகளை தடுத்து விட முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “நான் முதலமைச்சராக இருந்தாலும் சாதிய வன்கொடுமைகளை தடுக்க முடியாது” – திருமாவளவன் பேச்சு!