உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையால் அதிர்ச்சி..! விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசம்..!

நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளூர் படங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையில் உள்நோக்கம் உள்ளதாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். மாஞ்சோலை தேயிலை தோட்ட…

View More உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையால் அதிர்ச்சி..! விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசம்..!

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது கண்டனத்துக்குரியது – திருமாவளவன்

புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காமல், திட்டமிட்டே புறக்கணித்திருப்பது கண்டனத்துக்குரியது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. அரியலூர் மாவட்டத்தில்…

View More புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது கண்டனத்துக்குரியது – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறை ஒடுக்குமுறையை கையாள்கிறது – திருமாவளவன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறையினர் ஒடுக்குமுறையை கையாள்வதாக, திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கட்சி பிரமுகரின் திருமண விழாவில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்…

View More விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறை ஒடுக்குமுறையை கையாள்கிறது – திருமாவளவன் குற்றச்சாட்டு

இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி – விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்பு

ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களுடன் இணைந்து சமத்துவ நோன்பினை கடைப்பிடிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்த ஆண்டிற்கான நோன்பினை கடைப்பிடித்தார். இஸ்லாமியர்களின் புனித மாதங்களில் ஒன்றான ரமலான் கடந்த மூன்று…

View More இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி – விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்பு

“2024-தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம்”: அண்ணாமலை விமர்சனம்

2024 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,…

View More “2024-தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம்”: அண்ணாமலை விமர்சனம்

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி – திருமாவளவனின் மறு ஆய்வு மனு தள்ளுபடி

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் அக்டோபர் 2ம்…

View More ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி – திருமாவளவனின் மறு ஆய்வு மனு தள்ளுபடி

சமய நல்லிணக்க மனித சங்கிலி – உயர்நீதிமன்றத்தில் இடதுசாரிகள், விசிக மனு

சமய நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தை கட்சியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…

View More சமய நல்லிணக்க மனித சங்கிலி – உயர்நீதிமன்றத்தில் இடதுசாரிகள், விசிக மனு

சமூக நல்லிணக்க பேரணிக்கு அரசு தடை விதிப்பது நியாயம் இல்லை-திருமாவளவன்

சமூக நல்லிணக்க பேரணிக்கு அரசு தடை விதித்திருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகமான அம்பேத்கர்…

View More சமூக நல்லிணக்க பேரணிக்கு அரசு தடை விதிப்பது நியாயம் இல்லை-திருமாவளவன்

சமூக நல்லிணக்க மனித சங்கிலி – திமுக, காங்கிரசுக்கு திருமாவளவன் அழைப்பு

காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ல்  விசிக சார்பில் நடைபெறும் சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டத்திற்கு  திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற சனநாயக சக்திகள் ஒத்துழைக்க வேண்டும் என்று தொல் திருமாவளவன் வலியுறுத்தி…

View More சமூக நல்லிணக்க மனித சங்கிலி – திமுக, காங்கிரசுக்கு திருமாவளவன் அழைப்பு

ஈழ தமிழர்களின் நலன்களுக்காக பிரதமர் மோடியை சந்தித்து பேச தயார் – திருமாவளவன் எம்பி

இலங்கையில் யார் அதிபராக வந்தாலும் ஈழ தமிழர்களுக்கு விரோதமாக இருப்பார்கள் என மதிமுக பொது செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில், சென்னை தியாகராய நகரில் ஈழ தமிழர் விடியல் மாநாடு…

View More ஈழ தமிழர்களின் நலன்களுக்காக பிரதமர் மோடியை சந்தித்து பேச தயார் – திருமாவளவன் எம்பி