சென்னையில் உள்ள பிஎப்ஐ தலைமை அலுவலகத்திற்கு சீல்

சென்னையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் காவல் துறையினர் சீல் வைத்தனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு பல்வேறு தீவிரவாத…

View More சென்னையில் உள்ள பிஎப்ஐ தலைமை அலுவலகத்திற்கு சீல்

அடுத்து… அடுத்து… பெட்ரோல் பாம்… களமிறங்கும் சிபிசிஐடி

தமிழ்நாடு முழுவதும் பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் ஆறு…

View More அடுத்து… அடுத்து… பெட்ரோல் பாம்… களமிறங்கும் சிபிசிஐடி

பாப்புலர் ப்ரண்ட் அலுவலகங்களில் என்ஐஏ சோதனை – இந்திய தேசிய லீக் கண்டனம்

பாப்புலர் ப்ரண்ட் அலுவலகங்களில் அமலாக்கத் துறை NIA சோதனை மேற்கொண்டதற்கு இந்திய தேசிய லீக் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திய தேசிய லீக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மீது…

View More பாப்புலர் ப்ரண்ட் அலுவலகங்களில் என்ஐஏ சோதனை – இந்திய தேசிய லீக் கண்டனம்

பிஎஃப்ஐ அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: இந்திய தேசிய லீக் கட்சி கண்டனம்

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் வங்கிக் கணக்குகளை முடக்கப்பட்டிருப்பதையடுத்து, இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர்  முனிருத்தீன் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். 2006 ஆம் ஆண்டில் ஓர் அமைப்பாக பாப்புலர் ஃப்ரன்ட்…

View More பிஎஃப்ஐ அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: இந்திய தேசிய லீக் கட்சி கண்டனம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இஸ்லாமிய அமைப்பின் வங்கிக் கணக்குகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதன் முன்னணி அமைப்பான ரீஹப் இந்தியா பவுண்டேஷன் (ஆர்எஃப்ஐ) ஆகிய…

View More பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்