“தேமுதிகவிற்கு ராஜ்ய சபா சீட் அளிக்க வேண்டியது அதிமுகவின் கடமை” என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More “அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம்… தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடைமை” – பிரேமலதா விஜயகாந்த்!edappadi palaniswamy
“உள்ளத்தில் தமிழ்.. உலகிற்கு ஆங்கிலம்.. பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கை” – எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி!
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “உள்ளத்தில் தமிழ்.. உலகிற்கு ஆங்கிலம்.. பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கை” என தெரிவித்துள்ளார்.
View More “உள்ளத்தில் தமிழ்.. உலகிற்கு ஆங்கிலம்.. பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கை” – எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி!“முக்கியமான பல்கலை.யில் சிசிடிவி செயல்பாட்டில் இல்லை என எப்படி நம்புவது?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி!
தமிழ்நாட்டின் மிக முக்கியமான பல்கலைக்கழகத்தில் சிசிடிவி செயல்பாட்டில் இல்லை என்பதை எப்படி நம்புவது என அதிமுக பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்)…
View More “முக்கியமான பல்கலை.யில் சிசிடிவி செயல்பாட்டில் இல்லை என எப்படி நம்புவது?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி!“அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எதிர்கட்சித் தலைவரும்,…
View More “அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!“எந்த திட்டமும் கொண்டு வராமல் முதலமைச்சர் எப்படி மாவட்டந்தோறும் கள ஆய்வு செய்கிறார்?” – #EPS கேள்வி!
திமுக ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டு வராமல் எப்படி அவர் மாவட்டம் தோறும் கள ஆய்வு செய்கிறார்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுசெயலாளர்…
View More “எந்த திட்டமும் கொண்டு வராமல் முதலமைச்சர் எப்படி மாவட்டந்தோறும் கள ஆய்வு செய்கிறார்?” – #EPS கேள்வி!“எடப்பாடி பழனிசாமியையும், அதிமுகவையும் அரசு ஊழியர்கள் நம்ப மாட்டார்கள்” – அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்!
அரசு ஊழியர்களை ஒடுக்கிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஊழியர் நலன் பற்றி பேசலாமா? எனவும், அரசு ஊழியர்கள் திமுக பக்கம்தான் நிற்பார்கள் என்பதை தேர்தல் வரலாறு சொல்லும் எனவும் அமைச்சர் தங்கம்…
View More “எடப்பாடி பழனிசாமியையும், அதிமுகவையும் அரசு ஊழியர்கள் நம்ப மாட்டார்கள்” – அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்!#AIADMK | அதிமுக முன்னாள் அமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் – 4 பேர் கைது!
அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் மங்கல்ரேவு பகுதியில் நேற்று (நவ. 10) இரவு அதிமுக முன்னாள் அமைச்சர்…
View More #AIADMK | அதிமுக முன்னாள் அமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் – 4 பேர் கைது!“திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3.50 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார்” – எதிர்கட்சித் தலைவர் #EPS பேச்சு!
திமுக ஆட்சிக்கு வந்து இத்தனை ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3.50 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அஇஅதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருநெல்வேலி புறநகர்…
View More “திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3.50 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார்” – எதிர்கட்சித் தலைவர் #EPS பேச்சு!தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை கைவிட வேண்டும்” – #EPS கண்டனம்!
தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில்…
View More தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை கைவிட வேண்டும்” – #EPS கண்டனம்!தமிழ்நாட்டில் விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்த வேண்டும் | #EPS வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, ஃப்ளூ போன்ற விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்த, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More தமிழ்நாட்டில் விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்த வேண்டும் | #EPS வலியுறுத்தல்!