உ.பி.யில் 24 தலித்கள் சுட்டுக்கொலை – 44 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு மரண தண்டனை!

உத்தரப் பிரதேசத்தில் 24 தலித்கள் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்கு பின்பு மூன்று குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து மைன்புரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More உ.பி.யில் 24 தலித்கள் சுட்டுக்கொலை – 44 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு மரண தண்டனை!
61 நாட்களில் நீதி - சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு மரண தண்டனை!

61 நாட்களில் நீதி – சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு மரண தண்டனை!

மேற்கு வங்கத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்ற வழக்கில், 19 வயது இளைஞருக்கு மரண தண்டனை அளித்து வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பெரும் வரவேற்பறைப் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தின் தெற்கு 24…

View More 61 நாட்களில் நீதி – சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு மரண தண்டனை!

“A True Kerala Story” – சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரை மீட்க ரூ.34 கோடி நிதி வழங்கிய மக்கள்!

கேரளத்தைச் சேர்ந்த இந்தியருக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவரை மீட்பதற்காக நிவாரண நிதி அளிப்பதற்கு ரூ.34 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோடு, ஃபெரோக் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹீம்…

View More “A True Kerala Story” – சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரை மீட்க ரூ.34 கோடி நிதி வழங்கிய மக்கள்!

பாகிஸ்தானில் வாட்ஸ் ஆப்பில் செய்தியை பகிர்ந்த மாணவனுக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானில் முஹமது நபியை அவமதிக்கும் வகையிலான கருத்துகள் அடங்கிய புகைப்படங்கள், வீடியோக்களை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்த கல்லூரி மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இஸ்லாம் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்தாலோ,  அவமதித்தாலோ, மத…

View More பாகிஸ்தானில் வாட்ஸ் ஆப்பில் செய்தியை பகிர்ந்த மாணவனுக்கு மரண தண்டனை!

கேரள பாஜக தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கு: 15 பேருக்கு மரண தண்டனை!

கேரள பாஜக ஓபிசி பிரிவு மாநிலத் தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு கேரள மாநிலம் ஆழப்புழாவில் SDPI கட்சியின் மாநிலச் செயலாளாரக…

View More கேரள பாஜக தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கு: 15 பேருக்கு மரண தண்டனை!

நாட்டையே உலுக்கிய நிதாரி தொடர் கொலை: குற்றவாளிகள் விடுதலை!

நிதாரி தொடர் கொலை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் மொகிந்தர் சிங் பாந்தர் மற்றும் அவரது உதவியாளர் சுரேந்தர் கோலிக்கு மரணதண்டனையை ரத்து செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. உத்தரப் பிரதேச…

View More நாட்டையே உலுக்கிய நிதாரி தொடர் கொலை: குற்றவாளிகள் விடுதலை!

சிறையில் இருக்கும் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது ஏன்! யார் இவர்…?

சிறையில் இருக்கும் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யார் இந்த நர்கிஸ் முகம்மதி கேள்வி எழுகிறதல்லவா… அதற்கான பதில் இதோ பார்க்கலாம்…. நர்கிஸ் முகம்மதி சிறு பிள்ளையாக இருந்தபோது அவரது…

View More சிறையில் இருக்கும் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது ஏன்! யார் இவர்…?