பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனம் மேலத்தூண்டில்…
View More பாமக பிரமுகர் கொலை வழக்கு | தமிழகம் முழுவதும் பல இடங்களில் என்ஐஏ சோதனை!NIA raid
பெங்களூரு குண்டுவெடிப்பு: சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை…
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் நிகழ்ந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து, சென்னையில் 3…
View More பெங்களூரு குண்டுவெடிப்பு: சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை…உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையால் அதிர்ச்சி..! விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசம்..!
நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளூர் படங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையில் உள்நோக்கம் உள்ளதாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். மாஞ்சோலை தேயிலை தோட்ட…
View More உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையால் அதிர்ச்சி..! விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசம்..!தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!
சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் காலை முதல் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை…
View More தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!ஜம்மு காஷ்மீரில் 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
ஜம்மு காஷ்மீரில் 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியாக உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அவ்வபோது ஊடுருவி அச்சுறுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் நடமாட்டம்…
View More ஜம்மு காஷ்மீரில் 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனைஎன்.ஐ.ஏ. சோதனை: ஜனநாயக ரீதியில் போராடுவோம் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு
நாடு முழுவதும் என்ஐஏ சோதனை நடைபெற்றதை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். தேசியப் புலனாய்வு முகமையும், அமலாக்கத் துறையும் இணைந்து இந்தியா முழுவதும் 15 மாநிலங்களில்…
View More என்.ஐ.ஏ. சோதனை: ஜனநாயக ரீதியில் போராடுவோம் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்புபாப்புலர் ப்ரண்ட் அலுவலகங்களில் என்ஐஏ சோதனை – இந்திய தேசிய லீக் கண்டனம்
பாப்புலர் ப்ரண்ட் அலுவலகங்களில் அமலாக்கத் துறை NIA சோதனை மேற்கொண்டதற்கு இந்திய தேசிய லீக் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திய தேசிய லீக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மீது…
View More பாப்புலர் ப்ரண்ட் அலுவலகங்களில் என்ஐஏ சோதனை – இந்திய தேசிய லீக் கண்டனம்2-வது நாளாக தொடரும் என்.ஐ.ஏ. சோதனை
ஈரோட்டில் உள்ள இஸ்லாமியர் ஒருவர் வீட்டில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று 2-வது நாளாகவும் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு நேற்று…
View More 2-வது நாளாக தொடரும் என்.ஐ.ஏ. சோதனைசென்னை உள்ளிட்ட 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை
சென்னை, காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 இடங்களில் தேசிய புலானய்வு முகமை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு நிதி திரட்டிய…
View More சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை