“கூடா நட்பு கேடாய் முடியும்” – அதிமுக, பாஜக கூட்டணியை விமர்சித்த நெல்லை முபாரக்!

2026 சட்டமன்ற தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பாஜக சந்திக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தெரிவித்தார். பல நாட்களாக பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

View More “கூடா நட்பு கேடாய் முடியும்” – அதிமுக, பாஜக கூட்டணியை விமர்சித்த நெல்லை முபாரக்!
Did SDPI leader Nellai Mubarak say that 'Wakf Board lands will be recovered'?

‘வக்ஃப் வாரிய நிலங்கள் மீட்கப்படும்’ என SDPI தலைவர் நெல்லை முபாரக் கூறினாரா?

எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் ‘வக்ஃப் வாரிய நிலங்கள் மீட்கப்படும்’ என கூறியதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘வக்ஃப் வாரிய நிலங்கள் மீட்கப்படும்’ என SDPI தலைவர் நெல்லை முபாரக் கூறினாரா?

அதிமுக – எஸ்டிபிஐ கட்சியிடையே தொகுதி பங்கீடு : இன்று காலை நடைபெறும் என அறிவிப்பு!

அதிமுக – எஸ்டிபிஐ கட்சியிடையே தொகுதி பங்கீடு  இன்று காலை 10மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 19 ஆம்…

View More அதிமுக – எஸ்டிபிஐ கட்சியிடையே தொகுதி பங்கீடு : இன்று காலை நடைபெறும் என அறிவிப்பு!

தேர்தல் தேதிகளை மாற்ற வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!

முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் தேதிகளை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.  இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “பாராளுமன்ற…

View More தேர்தல் தேதிகளை மாற்ற வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!

அதிமுக சிறுபான்மையினரை அரண் போல காத்து வருகிறது – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

அதிமுக சிறுபான்மையினரை அரண் போல காத்து வருகிறது. 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மதுரை…

View More அதிமுக சிறுபான்மையினரை அரண் போல காத்து வருகிறது – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

”தமிழ்நாட்டில் NIA தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துகிறது “ – நெல்லை முபாரக் குற்றச்சாட்டு

தேசிய புலனாய்வு முகமை சோதனை என்ற பெயரில் சிறுபான்மை மக்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியில்…

View More ”தமிழ்நாட்டில் NIA தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துகிறது “ – நெல்லை முபாரக் குற்றச்சாட்டு

அண்ணாமலையின் பாதயாத்திரை மக்களை பிளவுபடுத்தும் நடவடிக்கை – எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக்

மத பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கத்தோடு நடைபெறும் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டுமென எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கேட்டுக் கொண்டுள்ளார். நெல்லை…

View More அண்ணாமலையின் பாதயாத்திரை மக்களை பிளவுபடுத்தும் நடவடிக்கை – எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக்

நெல்லை முபாரக் வீட்டில் NIA ரெய்டு – மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்

திருநெல்வேலியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வரும் தேசிய புலனாய்வு முகமை குழுவினர் வெளியேற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்டிபிஐ…

View More நெல்லை முபாரக் வீட்டில் NIA ரெய்டு – மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஏன் ஆதரவு? – எஸ்டிபிஐ தலைவர் முபாரக் விளக்கம்

எஸ்டிபிஐ கட்சியின் தேசிய, மாநில, மாவட்ட தலைவர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி சென்னை மண்ணடி பிராட்வே சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் …

View More ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஏன் ஆதரவு? – எஸ்டிபிஐ தலைவர் முபாரக் விளக்கம்

எஸ்.டி.பி.ஐ. அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை – நெல்லை முபாரக் கண்டனம்

கோவையில் எஸ்.டி.பி.ஐ. மாவட்ட அலுவலகத்தில் வருமான வரித் துறையின் சட்டவிரோத சோதனைக்கு மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

View More எஸ்.டி.பி.ஐ. அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை – நெல்லை முபாரக் கண்டனம்