எஸ்.டி.பி.ஐ. அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை – நெல்லை முபாரக் கண்டனம்

கோவையில் எஸ்.டி.பி.ஐ. மாவட்ட அலுவலகத்தில் வருமான வரித் துறையின் சட்டவிரோத சோதனைக்கு மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

View More எஸ்.டி.பி.ஐ. அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை – நெல்லை முபாரக் கண்டனம்

சட்டப்பேரவையில் எஸ்டிபிஐ கட்சியின் குரல் ஒலிக்க வேண்டும் – திருமுருகன் காந்தி!

எஸ்டிபிஐ கட்சி சார்பில் போட்டியிடும் நெல்லை முபாரக்கின் குரல், சட்டப்பேரவையில் ஒலிக்க வேண்டும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக்கிற்கு வாக்களிக்க…

View More சட்டப்பேரவையில் எஸ்டிபிஐ கட்சியின் குரல் ஒலிக்க வேண்டும் – திருமுருகன் காந்தி!

ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பேன்- எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக்!

ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன் என பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் உறுதியளித்துள்ளார். பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் பாளையங்கோட்டை, மேலப்பாளையம், சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில்…

View More ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பேன்- எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக்!