”தமிழ்நாட்டில் NIA தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துகிறது “ – நெல்லை முபாரக் குற்றச்சாட்டு
தேசிய புலனாய்வு முகமை சோதனை என்ற பெயரில் சிறுபான்மை மக்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியில்...