பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு!

டெல்லியில் கடந்த 2010-ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாடு ஒன்றில்,  ‘அமைதியைச் சீர்குலைக்கும் வகையில்’  பேசியதாக,  அருந்ததி ராய் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  டெல்லியில் கடந்த…

View More பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு!

‘நியூஸ் கிளிக்’ ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா கைது சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

‘நியூஸ் கிளிக்’ இணையதள நிறுவனர் பிரபீர் புரகாயஸ்தாவின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என அறிவித்து கைது நடவடிக்கையை ரத்து செய்து விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்,…

View More ‘நியூஸ் கிளிக்’ ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா கைது சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சிறுபான்மை மக்களின் கைதுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட வேண்டும் – நெல்லை முபாரக் பேட்டி

சிறுபான்மை மக்களின் தொடர் கைது நடவடிக்கைகளுக்கு  எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட வேண்டும்  என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். மாநில உரிமைக்கு எதிரான கருப்புச் சட்டங்களை திரும்ப பெற…

View More சிறுபான்மை மக்களின் கைதுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட வேண்டும் – நெல்லை முபாரக் பேட்டி

UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாதிரியார் ஸ்டேன் சுவாமி காலமானார்!

UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பழங்குடியின மக்களின் உரிமைக்காக போரடியவரும் யேசு சபை பாதிரியாருமான 84 வயதான ஸ்டேன் சுவாமி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானதான மும்பை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2017ம்…

View More UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாதிரியார் ஸ்டேன் சுவாமி காலமானார்!