ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர் தப்ப முயன்றபோது போலீசாரல் சுட்டு பிடிபட்டுள்ளார்.
View More சிப்காட் பெட்ரோல் குண்டுவீச்சு – போலீசாரை தாக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!Petrol Bomb
“காவல் நிலையம் கூட பாதுகாப்பான இடம் இல்லை” – #EPS கண்டனம்!
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்,
View More “காவல் நிலையம் கூட பாதுகாப்பான இடம் இல்லை” – #EPS கண்டனம்!சீர்காழி அருகே காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு!
சீர்காழி அருகே காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி…
View More சீர்காழி அருகே காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு!விசிக ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே விசிக ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் பட்டியலின சமூகத்தை சேர்ந்த…
View More விசிக ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு!ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டுவீச்சு: 680 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது NIA!
சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் ரவுடி கருக்கா வினோத் மீது 680 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர்…
View More ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டுவீச்சு: 680 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது NIA!ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்! குண்டர் சட்ட அறிவுரை கழகத்தில் ரவுடி கருக்கா வினோத் ஆஜர்!
ரவுடி கருக்கா வினோத் குண்டர் சட்ட அறிவுரை கழகத்தில் நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தப்பட்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே அக். 25-ம் தேதி பெட்ரோல் குண்டு வீச முற்பட்ட நபரை பாதுகாப்புக்கு…
View More ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்! குண்டர் சட்ட அறிவுரை கழகத்தில் ரவுடி கருக்கா வினோத் ஆஜர்!பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு – என்ஐஏ அதிகாரிகள் ஆளுநர் மாளிகை வாயிலில் ஆய்வு.!
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆளுநர் மாளிகை வாயிலில் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே அக். 25-ம் தேதி பெட்ரோல் குண்டு…
View More பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு – என்ஐஏ அதிகாரிகள் ஆளுநர் மாளிகை வாயிலில் ஆய்வு.!ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு: கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம்!
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச முற்பட்ட கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே அக். 25-ம் தேதி பெட்ரோல் குண்டு வீச…
View More ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு: கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம்!பெட்ரோல் குண்டு வீச்சு : போலீஸ் காவலில் கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்..!
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம், கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத் போலீஸ் காவலில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே கடந்தவாரம் பெட்ரோல் குண்டு…
View More பெட்ரோல் குண்டு வீச்சு : போலீஸ் காவலில் கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்..!ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு: கருக்கா வினோத்திற்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் கருக்கா வினோத்திற்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே கடந்தவாரம் பெட்ரோல்…
View More ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு: கருக்கா வினோத்திற்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!