கேரள பாஜக ஓபிசி பிரிவு மாநிலத் தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு கேரள மாநிலம் ஆழப்புழாவில் SDPI கட்சியின் மாநிலச் செயலாளாரக…
View More கேரள பாஜக தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கு: 15 பேருக்கு மரண தண்டனை!PFI
தமிழ்நாட்டில் என்ஐஏ திடீர் சோதனை – வழக்கறிஞர் உட்பட 5 பேர் அதிரடி கைது
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ இன்று சோதனை நடத்திய நிலையில், பிஎஃப்ஐ முன்னாள் நிர்வாகிகள் ஐந்து பேர் கைது செய்யபட்டுள்ளனர். தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, சென்னை ஆகிய மாவட்டங்களில் 6 இடங்களில் என்ஐஏ…
View More தமிழ்நாட்டில் என்ஐஏ திடீர் சோதனை – வழக்கறிஞர் உட்பட 5 பேர் அதிரடி கைதுபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அமைப்புடன் தொடர்பு; கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ சோதனை
கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த பல தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு இன்று அதிரடி சோதனை நடத்தினர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன்…
View More பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அமைப்புடன் தொடர்பு; கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ சோதனைபுதுச்சேரியிலும் பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை
பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம்…
View More புதுச்சேரியிலும் பிஎஃப்ஐ அமைப்புக்கு தடைபிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் ஃபிரண்ட்…
View More பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடைவன்முறையை தூண்டும் திமுக அரசின் செயல்கள் கண்டிக்கத்தக்கவை- மத்தியமைச்சர்
வன்முறையை தூண்டும் வகையில் திமுக அரசு செய்யும் காரியங்கள் கண்டிக்கத்தக்கது என மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மத்திய இணை…
View More வன்முறையை தூண்டும் திமுக அரசின் செயல்கள் கண்டிக்கத்தக்கவை- மத்தியமைச்சர்பிஎஃப்ஐ நிர்வாகிகள் வீடுகளில் மீண்டும் சோதனை!
இந்தியாவின் 8 மாநிலங்களில் பிஎஃப்ஐ நிர்வாகிகள் வீடுகளில் மாநில காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) தலைவர்…
View More பிஎஃப்ஐ நிர்வாகிகள் வீடுகளில் மீண்டும் சோதனை!