குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய இணை அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் பிரதமர்…
View More மோடி 3.0: மத்திய அமைச்சர்கள் யார்.. யார்..? – முழு பட்டியல்! இதோ!LokSabha Election2024
பிரதமர் மோடி பதவியேற்பு விழா – LIVE UPDATES
மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன. இதனையடுத்து இன்று பிரதமராக மோடி பதவியேற்கவுள்ளார்.
View More பிரதமர் மோடி பதவியேற்பு விழா – LIVE UPDATES“இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கையால் ஒன்றிய கூட்டணி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
“இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல. கொள்கையால் ஒன்றிய கூட்டணி” என காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் வெளியிட்டுள்ளார். டெல்லியில் இன்று (ஏப். 5)…
View More “இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கையால் ஒன்றிய கூட்டணி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளில் 4 பேர் வேட்புமனுத் தாக்கல்!
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் இன்று (மார்ச் 20) 4 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று வேட்புமனு…
View More சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளில் 4 பேர் வேட்புமனுத் தாக்கல்!வயநாட்டில் போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – ராகுல் காந்திக்கு காயிதே மில்லத் பேரன் கடிதம்!
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் காயிதே மில்லத்தின் பேரன் தாவூத் மியாகான் வேண்டுகோள் விடுத்துள்ளார். …
View More வயநாட்டில் போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – ராகுல் காந்திக்கு காயிதே மில்லத் பேரன் கடிதம்!காந்தி போல வேடமணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை!
மகாத்மா காந்தி போல் வேடம் அணிந்து டெபாசிட் தொகையான 25 ஆயிரத்தை பத்து ரூபாய் நாணயங்களாக எடுத்துக் கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நபரால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…
View More காந்தி போல வேடமணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை!தேர்தல் தேதிகளை மாற்ற வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!
முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் தேதிகளை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “பாராளுமன்ற…
View More தேர்தல் தேதிகளை மாற்ற வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!மக்களவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்த கிராமத்தினர் – பேனர் வைத்ததால் பரபரப்பு!
சாத்தமங்கலம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்காததால் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பொதுமக்கள் பேனர் வைத்து தங்களுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ் சாத்தமங்கலம் கிராமத்தில்…
View More மக்களவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்த கிராமத்தினர் – பேனர் வைத்ததால் பரபரப்பு!முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காங். மேலிட பொறுப்பாளர் அஜய்குமார் திடீர் சந்திப்பு!
தமிழ்நாடு வந்துள்ள காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜய்குமார், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை இன்று சந்தித்தார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காங். மேலிட பொறுப்பாளர் அஜய்குமார் திடீர் சந்திப்பு!