பூமியின் சராசரி வெப்பநிலை நெருங்கி, 2023 ஆம் ஆண்டு உலக வரலாற்றில் அதிக வெப்பமான ஆண்டாக இருக்கிறது என ஐரோப்பிய ஒன்றிய விஞ்ஞானிகள் தெரிவித்தனர். பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸுக்குள்…
View More உலக வரலாற்றில் அதிக வெப்பமான ஆண்டு 2023! ஐரோப்பிய ஒன்றிய விஞ்ஞானிகள்!REPORT
மாநில திட்டக்குழு தயாரித்த 11 ஆய்வறிக்கைகள் முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு!
மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட 11 ஆய்வறிக்கைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநிலத் திட்டக்குழு செயல்பட்டு வருகிறது. அரசின் சிறப்புத் திட்டங்களை மதிப்பீடு செய்வது, பல்வேறு கருப்பொருள்களில் ஆய்வு மேற்கொள்வது…
View More மாநில திட்டக்குழு தயாரித்த 11 ஆய்வறிக்கைகள் முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு!பிரதமர் மோடியின் புகழாரம் – காங்கிரஸ் தலைவரின் பாராட்டு! தேர்தல் 2024 – வெப்பத்தை தணித்த மழை
பா.ஜ.க, காங்கிரஸ் தலைவர்களிடையே கடுமையான கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்னாள் பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து, பாராட்டு பெற்றுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்…. மக்களவைத் தேர்தல்…
View More பிரதமர் மோடியின் புகழாரம் – காங்கிரஸ் தலைவரின் பாராட்டு! தேர்தல் 2024 – வெப்பத்தை தணித்த மழை“காங்கிரஸ் வெளியிட்ட கருப்பு அறிக்கை எங்கள் ஆட்சிக்கான திருஷ்டி பொட்டு!” – பிரதமர் மோடி
மத்திய அரசின் 10 ஆண்டு கால தோல்விகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருப்பு அறிக்கை வெளியிட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை தனது அரசாங்கத்துக்கான தீய சக்திகளை விரட்டும் திருஷ்டி பொட்டாக உள்ளது…
View More “காங்கிரஸ் வெளியிட்ட கருப்பு அறிக்கை எங்கள் ஆட்சிக்கான திருஷ்டி பொட்டு!” – பிரதமர் மோடி2022-ல் 14 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு: 9 லட்சம் பேர் உயிரிழப்பு!
2022ஆம் ஆண்டில் இந்தியாவில் 14.1 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும், 9.1 லட்சம் பேர் புற்றுநோயால் இறந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் கீழ் செயல்படும் சர்வதேச புற்றுநோய்…
View More 2022-ல் 14 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு: 9 லட்சம் பேர் உயிரிழப்பு!அதானி குழும வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு தேவையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில், விசாரணைக்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதானி…
View More அதானி குழும வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு தேவையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் – அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை..!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : “தூத்துக்குடியில் கடந்த…
View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் – அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை..!“டிச.11 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும்!” – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் 11 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை…
View More “டிச.11 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும்!” – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!“இந்தியாவில் அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல” – ICMR தகவல்
இந்தியாவில் அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என இந்திய ஆராய்ச்சி மருத்துவ கழகம் (ICMR ) தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பிறகு இளைஞர்கள் எந்த காரணமுமின்றி திடீரென…
View More “இந்தியாவில் அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல” – ICMR தகவல்இருவிரல் பரிசோதனை விவகாரம் – விசாரணை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு!!
சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடைபெற்ற விவகாரத்தில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கை ஆளுநரிடம் வழங்கப்பட்டது. சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைகள் திருமண விவகாரத்தில் இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி…
View More இருவிரல் பரிசோதனை விவகாரம் – விசாரணை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு!!