அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில், விசாரணைக்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு தொழிலதிபர் கவுதம் அதானி வரவேற்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற…
View More “வாய்மையே வெல்லும்” – உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கவுதம் அதானி வரவேற்புGautamAdani
அதானி குழும வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு தேவையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில், விசாரணைக்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதானி…
View More அதானி குழும வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு தேவையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி – ஒரே மாதத்தில் ரூ.4.5 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த அதானி குழுமம்
அதானி குழும நிறுவனங்கள் மீது, ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி அறிக்கை வெளியான ஒரு மாதத்தில் சுமார் 4.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சந்தை மதிப்பை இழந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியாவில் முன்னணி…
View More ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி – ஒரே மாதத்தில் ரூ.4.5 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த அதானி குழுமம்பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி முன் வைத்த 4 கேள்விகள்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 4 கேள்விகளை முன்வைத்தார். கடந்த 3 நாட்களாக முடக்கப்பட்டிருந்த நாடாளுமன்றம் இன்று செயல்படத் தொடங்கிய நிலையில், மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
View More பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி முன் வைத்த 4 கேள்விகள்!உலக பணக்காரர்கள் பட்டியலில் 15வது இடத்துக்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி!
அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்து வந்த நிலையில், உலக பணக்காரர்கள் பட்டியலில் 15வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது.…
View More உலக பணக்காரர்கள் பட்டியலில் 15வது இடத்துக்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி!ரூ.20,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்கும் முடிவை திரும்பப்பெற்றது அதானி குழுமம்!
பங்கு வெளியீட்டில் திரட்டிய 20 ஆயிரம் கோடி ரூபாய் பங்குதாரர்களுக்கே திருப்பி அளிக்கப்படும் அதானி குழுமம் அறிவித்துள்ளது. ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதன்காரணமாக, உலக பணக்காரர்கள்…
View More ரூ.20,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்கும் முடிவை திரும்பப்பெற்றது அதானி குழுமம்!அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள பங்குகளால் எந்த இழப்பும் இல்லை – எல்ஐசி விளக்கம்
அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள பங்குகளால் எந்த இழப்பீடும் இல்லை என எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அக்குழுமத்திற்கு சுமார்…
View More அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள பங்குகளால் எந்த இழப்பும் இல்லை – எல்ஐசி விளக்கம்ஹிண்டன்பர்க் அறிக்கையால் தொடர் சரிவு – அதானி குழுமத்தில் என்னதான் நடக்கிறது?
பங்குச்சந்தையில் அதானி குழுமம் தவறான தகவல்களை தருகிறது என ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அத்துடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி.…
View More ஹிண்டன்பர்க் அறிக்கையால் தொடர் சரிவு – அதானி குழுமத்தில் என்னதான் நடக்கிறது?இரண்டே நாட்களில் ரூ.4.17 லட்சம் கோடியை இழந்த அதானி குழுமம்!
அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை எதிரொலியாக, அதானி குழுமம் இரண்டே நாட்களில் 4 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. அதானி குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்கள் முறைகேடான நடவடிக்கை மூலம்…
View More இரண்டே நாட்களில் ரூ.4.17 லட்சம் கோடியை இழந்த அதானி குழுமம்!கடன் சுமையால் தத்தளிக்கிறதா அதானி குழுமம் ?
மிக குறுகிய காலத்தில் ,உலக அளவில் உச்சம் தொட்ட நிறுவனமாக மாறிய அதானி குழுமம் தற்போது கடன் சுமையால் தத்தளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன நடக்கிறது அதானி குழுமத்தில். குஜராத்தை சேர்ந்த கவுதம் அதானி…
View More கடன் சுமையால் தத்தளிக்கிறதா அதானி குழுமம் ?