சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
View More சென்னையில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு – ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!chennairain
அடுத்த 3 மணி நேரத்திற்கு… சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
அடுத்த 3 மணி நேரத்திற்கு, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி…
View More அடுத்த 3 மணி நேரத்திற்கு… சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உதவும் பாலா – குவியும் பாராட்டு!
சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நடிகர் KPY பாலா உதவி செய்து வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை…
View More சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உதவும் பாலா – குவியும் பாராட்டு!‘கலைஞர் 100’ நிகழ்ச்சி ஒத்திவைப்பு – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திரைப்பயணம், சாதனைகளை கொண்டாடும் விதமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறவிருந்த ‘கலைஞர் 100’ நிகழ்ச்சி ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்…
View More ‘கலைஞர் 100’ நிகழ்ச்சி ஒத்திவைப்பு – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!“டிச.11 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும்!” – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் 11 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை…
View More “டிச.11 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும்!” – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!சென்னை வியாசர்பாடியில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து நெரிசல்!
மழை தண்ணீர் தேங்கி இருப்பதால் சென்னை வியாசர்பாடியில் 5 கிலோ மீட்டருக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவானது. இந்த புயல் கடந்த 2 நாட்களுக்கு…
View More சென்னை வியாசர்பாடியில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து நெரிசல்!அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பகல்…
View More அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
வங்கக்கடலில் நிலவியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாகச் சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுவதற்கு வாய்ப்பு…
View More 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்கனமழை எதிரொலி; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த 13- ஆம் தேதியன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய…
View More கனமழை எதிரொலி; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை