ராமநாதபுரத்தில் உள்ள அழகன்குளம் கிராமத்தில் அகழாய்வு தொடங்கி 30 வருடங்களாகியும் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என தமிழக அகழாய்வுத்துறையிடம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீரன்…
View More அகழாய்வு தொடங்கி 30 ஆண்டுகளாகியும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? – நீதிபதிகள் கேள்விREPORT
ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள்: முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல்
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் தனது அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்துள்ளது. மக்களின் தேவைகளுக்கேற்ப உலகத்தரம் வாய்ந்த நகரங்களை உருவாக்குவதே ஸ்மார்ட் சிட்டியின் நோக்கம்…
View More ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள்: முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல்கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மூளை நரம்புகளை சேதப்படுத்துகிறதா?
கொரோனா நோய் தொற்றால் தூண்டப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மூளையின் ரத்த நாளங்களை சேதப்படுத்துவதாக வாஷிங்டன்னில் உள்ள அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா தொற்று உருவான காலத்தில் பலருக்கு உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன.…
View More கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மூளை நரம்புகளை சேதப்படுத்துகிறதா?சூழலியல் அறிக்கை மொழிபெயர்க்க அவகாசம் தேவை: மத்திய அரசு
சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை (EIA)மொழிபெயர்க்க இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையைத் திரும்ப பெற…
View More சூழலியல் அறிக்கை மொழிபெயர்க்க அவகாசம் தேவை: மத்திய அரசுஆர்டிஐ மனுக்கள் நிராகரிப்பது குறைக்கப்பட்டுள்ளது!
மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும் மனுக்களை நிராகரிக்கும் எண்ணிக்கை 4.3 சதவீதமாகக் குறைந்துள்ளது என மத்திய தகவல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய தகவல்…
View More ஆர்டிஐ மனுக்கள் நிராகரிப்பது குறைக்கப்பட்டுள்ளது!