தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீரான 17.604 டிஎம்சி.யை கர்நாடகம் உடனடியாக திறப்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
View More காவிரி நீர் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நிலை அறிக்கை தாக்கல்!REPORT
மக்கள் வரிப்பணத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் – அன்புமணி!
திருப்புகழ் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்,
View More மக்கள் வரிப்பணத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் – அன்புமணி!டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு – 50% ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அறிவுறுத்தல்!
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பினால் GRAP-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
View More டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு – 50% ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அறிவுறுத்தல்!“கங்கை நதிநீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை” – சட்டசபையில் அறிக்கை தாக்கல் !
பீகாரில் பெரும்பாலான இடங்களில் கங்கை நீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More “கங்கை நதிநீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை” – சட்டசபையில் அறிக்கை தாக்கல் !பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது ? – பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை !
விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்வதற்கான வழிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது ? – பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை !ஆமைகள் இறப்பு – மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
சென்னை கடற்கரைகளில் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதற்கான காரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
View More ஆமைகள் இறப்பு – மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!#ElectoralBond திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன. தனிநபர்கள், நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக நிதி வழங்கும் வகையில் தேர்தல் பத்திரங்கள்…
View More #ElectoralBond திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!நாட்டின் #GDP-ல் 30% கொடுத்து மாஸ் காட்டும் தென்மாநிலங்கள்!
2023-24-ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்களிப்பை தென்மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்கள் அளித்து சாதனை படைத்துள்ளன. இது குறித்து மத்திய அரசின் பிரதமருக்கான…
View More நாட்டின் #GDP-ல் 30% கொடுத்து மாஸ் காட்டும் தென்மாநிலங்கள்!“பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்ட 6.5 – 7% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி எட்டப்படும்” – #UnionFinanceMinistry அறிக்கை
பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்ட 6.5 – 7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி எட்டப்படும் என்று மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜூலை மாதத்துக்கான பொருளாதார மறு ஆய்வு…
View More “பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்ட 6.5 – 7% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி எட்டப்படும்” – #UnionFinanceMinistry அறிக்கைமீண்டும் ஹிண்டன்பர்க் பூதம்! ரூ.56,000 கோடி அம்பேல்…. அதிர்ச்சியில் அதானி குழும முதலீட்டாளர்கள்!
– எஸ்.சையத் இப்ராஹிம், கட்டுரையாளர் நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் பங்குகள் வாரத்தின் முதல் நாளான இன்றும் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மிகப் பெரிய சரிவை சந்தித்தன. அதாவது…
View More மீண்டும் ஹிண்டன்பர்க் பூதம்! ரூ.56,000 கோடி அம்பேல்…. அதிர்ச்சியில் அதானி குழும முதலீட்டாளர்கள்!