டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு – 50% ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அறிவுறுத்தல்!

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பினால் GRAP-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

View More டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு – 50% ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அறிவுறுத்தல்!

பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது ? – பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை !

விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்வதற்கான வழிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது ? – பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை !

ஆமைகள் இறப்பு – மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

சென்னை கடற்கரைகளில் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதற்கான காரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

View More ஆமைகள் இறப்பு – மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

#ElectoralBond திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன. தனிநபர்கள், நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக நிதி வழங்கும் வகையில் தேர்தல் பத்திரங்கள்…

View More #ElectoralBond திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

நாட்டின் #GDP-ல் 30% கொடுத்து மாஸ் காட்டும் தென்மாநிலங்கள்!

2023-24-ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்களிப்பை தென்மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்கள் அளித்து சாதனை படைத்துள்ளன. இது குறித்து மத்திய அரசின் பிரதமருக்கான…

View More நாட்டின் #GDP-ல் 30% கொடுத்து மாஸ் காட்டும் தென்மாநிலங்கள்!

“பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்ட 6.5 – 7% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி எட்டப்படும்” – #UnionFinanceMinistry அறிக்கை

பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்ட 6.5 – 7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி எட்டப்படும் என்று மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜூலை மாதத்துக்கான பொருளாதார மறு ஆய்வு…

View More “பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்ட 6.5 – 7% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி எட்டப்படும்” – #UnionFinanceMinistry அறிக்கை

மீண்டும் ஹிண்டன்பர்க் பூதம்! ரூ.56,000 கோடி அம்பேல்…. அதிர்ச்சியில் அதானி குழும முதலீட்டாளர்கள்!

– எஸ்.சையத் இப்ராஹிம், கட்டுரையாளர் நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் பங்குகள் வாரத்தின் முதல் நாளான இன்றும் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மிகப் பெரிய சரிவை சந்தித்தன. அதாவது…

View More மீண்டும் ஹிண்டன்பர்க் பூதம்! ரூ.56,000 கோடி அம்பேல்…. அதிர்ச்சியில் அதானி குழும முதலீட்டாளர்கள்!

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி – அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு சரிவு!

ஹிண்டன்பா்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழுமத்தைச் சார்ந்த அனைத்து நிறுவனத்தின் பங்குகளும் சரிவுடன் தொடங்கின. அமெரிக்காவை சேர்ந்த பிரபல முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், பங்குச்சந்தைகளில் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த…

View More ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி – அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு சரிவு!

அதானி போலி நிறுவனத்துடன் செபி தலைவருக்கு தொடர்பு? – ஹிண்டன்பர்க் பரபரப்பு புகார்!

அதானி நிறுவனத்துக்கும் செபி தலைவருக்கும் இடையேயான உறவை ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியுள்ளது. அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனத்தில் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம்(செபி) தலைவர் மாதவி பூரி புச் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்ததாக…

View More அதானி போலி நிறுவனத்துடன் செபி தலைவருக்கு தொடர்பு? – ஹிண்டன்பர்க் பரபரப்பு புகார்!